tag:blogger.com,1999:blog-2532383954016498927.post4616196372925014459..comments2023-10-18T20:33:05.628+05:30Comments on சந்தனச் சிதறல்: ”மோடி மீண்டும் சறுக்கல்”--தி.இந்து..எஸ்.ஆர்.சேகர்http://www.blogger.com/profile/00068464259541181451noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2532383954016498927.post-21317689975581969792013-11-22T09:28:26.563+05:302013-11-22T09:28:26.563+05:30Turn off for: Tamil
இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே...Turn off for: Tamil<br />இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்.<br /><br />அது, மோடி, பிரமார் நார்க்காலியை நெருங்குகிறார் என்பதுதான்.<br />அதாவது,<br />அமரர் ஆதித்தனார் அவர்கள் ”எது செய்தி?” என்பதற்கு சில உதாரணங்களை குறிப்பிட்டுள்ளார்கள் (இதழாளர் கையேடு)<br />1. வழக்கத்திற்கு மாறானது செய்தி<br />உதாரணம் - மனிதன் நாயை கடித்தால் செய்தி (மனிதனை நாய் கடிப்பது வழக்கமானது)<br />2. பிரபலமனவர்களை பற்றியது செய்தி<br />(பிரயங்காவின் படுக்கையறையில் கொசு நுழைந்தது, பத்திரிகை செய்தியாக வெளியானது)<br />இப்படி பல உண்டு.<br /><br />இவற்றிற்கெல்லாம் மேலாக மிக மிக முக்கியமானவர்களைப் பற்றியவை செய்தியாக மாறும்.<br />அந்த இடத்தில் இப்போது மோடி இருக்கிறார்.<br /><br />> மோடியைப்பற்றி யாராவது புகழ்ந்து பேசினாலும் செய்திதான், அவரை யாராவது திட்டினாலும் செய்திதான். (திக்விஜய் சிங் வகையறாக்கள்)<br /><br />> மோடியை, யாருடனாவது ஒப்பிட்டு பேசினாலும் செய்திதான் (திருமாவளவன் )<br /><br />> மோடியைப் பற்றி பாராட்டி எழுதினாலும் பத்திரிகை அதிகமாக விற்கும், அவரை திட்டி எடுதினாலும் பத்திரிகை அதிகமாக விற்கும். (மோடியைப் பற்றி எழுதவில்லையானால் பத்திரிகை அதிகமாக விற்காது)<br />இந்த வகையில்தான் மோடி, என்ன உடை அணிகிறார். அவருக்கு யார் ஆடை தைத்து கொடுக்கிறார்கள். போன்றவை செய்திகளாக வருகின்றன.<br /><br />> மோடியைப் பற்றிய ஒரு சிறு அசைவுகூட பெரிய செய்தி என்கிற நிலைக்கு அவர் மக்கள் மனதில் உயர்ந்துவிட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.<br /><br />எனவே இவைகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை.<br /><br />1987 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் நான் எனது சொந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் (கன்னியாகுமரி மாவட்டம்) நமது அமைப்பு ரீதியான களப்பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போதெல்லாம், ஏதோ நான் சொல்கிறேன் என்பதற்காக வேறு வழியில்லாமல் நமது கருத்தை காதுகொடுத்து கேட்டதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல, மோடியைப் பற்றி நான் பேசுகிறேன், குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றி நான் பேசுகிறேன் என்பதற்காக மற்ற கட்சியை சேர்ந்த நண்பர்களும் காதுகொடுத்து கேட்கின்றனர்.<br /><br />நிலைமை மாறுகிறது, மக்கள் மாற்றத்தை வரவேற்கின்றனர்.<br />மோடியை அரசியலில் தீண்டத்தகாதவராக எழுதிய அதே பத்திரிகைகள்தான், இப்போது, மோடி அலை வீசுகிறது என்று எழுதுகின்றன. இது காலத்தின் கட்டாயம்.<br /><br />ஒன்று மட்டும் உண்மை. மோடியைப் பற்றி என்ன எழுதினாலும், பேசினாலும் அது அவருக்கு சதகமான ஒரு பாதிப்பையே மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது.<br /><br />அன்புடன்,<br />சின்னப்பா கணேசன்.<br /><br /><br />நன்றிchinnappan ganesannoreply@blogger.com