tag:blogger.com,1999:blog-2532383954016498927.post5845238853024858627..comments2023-10-18T20:33:05.628+05:30Comments on சந்தனச் சிதறல்: பொருளுக்கு “ஸ்டைல்” வேண்டும்....அருளுக்குமா?எஸ்.ஆர்.சேகர்http://www.blogger.com/profile/00068464259541181451noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2532383954016498927.post-91926596278113876592012-06-01T13:31:48.550+05:302012-06-01T13:31:48.550+05:30மனிதனின் உள்ள வெளிப்பாடுகளின் உருவங்கள் தான் தெய்வ...மனிதனின் உள்ள வெளிப்பாடுகளின் உருவங்கள் தான் தெய்வம் .........இதை உணராத வரை ஆதீனங்களின் பின் செல்லும் ஆட்டுமந்தைகள் போல தான் ..........கடவுள் என்பது நம்மை மீறிய சக்தி என்றால் இயற்க்கை சக்தியான நீர் நிலம் ஆகாயம் நெருப்பு காற்று இவைகளைத்தான் நாம் வணங்க வேண்டும் மனிதன் என்பவன் இந்த சக்திகளுக்குள் நிச்சயம் வர இயலாது அவனை பூசிப்பது என்பது மடத்தனம் சக மனிதனிடம் அன்பு கொள்ளலாம் பக்தி எப்படி சாத்தியம் .............உங்கள் பதிவு பல சிந்தனைகளுக்கு கிளை பரப்புகிறது ........ஆல்துக்கள்அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.com