tag:blogger.com,1999:blog-2532383954016498927.post658377550903432844..comments2023-10-18T20:33:05.628+05:30Comments on சந்தனச் சிதறல்: ”ஜெ”யை விடுவிக்காவிட்டால்…----?????????எஸ்.ஆர்.சேகர்http://www.blogger.com/profile/00068464259541181451noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2532383954016498927.post-58878610582444122252014-10-08T21:54:21.298+05:302014-10-08T21:54:21.298+05:30One cannot forget Balu Jewellers Poor Man, pity fo...One cannot forget Balu Jewellers Poor Man, pity for his familySrikanthnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-66680813872180480752014-10-08T20:38:13.701+05:302014-10-08T20:38:13.701+05:30///லட்சோபம் லட்சம் இந்துக்கள் புனிதமாக கருதும் ஒரு...///லட்சோபம் லட்சம் இந்துக்கள் புனிதமாக கருதும் ஒரு மடத்தின் அதிபதியை, தர்மம், நியாயம், சாஸ்திரங்களை மீறி, நள்ளிரவில், “விசாரணைக்கு மட்டும்தான்”—வந்து போ—என சொல்லி, அரசு பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து, தீவிர வாதியை பிடிப்பது போல ஹெலிகாப்டரில் ஆந்திரா சென்று, இழுத்து வந்து, கைய்யில், சந்நியாசி வைத்திருக்கும் “தண்டத்தோடு”, சிறைச்சாலைக்குள் தள்ளிய காட்சி---, அப்ப..பப்பா?—////<br /><br />நீங்கள் கூறும் சங்கறு ஆச்சாரி பிராமணர்களில் ஒரு பிரிவான அய்யர்களுக்கு மட்டுமே ஆச்சாரி. அந்த சங்கறு ஆச்சாரி கும்பல் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நினைக்கின்றீர்களா? ஜெயின் தவறுகளால் அவர் சிறை சென்றுள்ளார். அந்த காஞ்சி சங்கறு ஆச்சாரி எப்படி வந்தாரூ? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-20610106665013928102014-10-08T09:50:45.831+05:302014-10-08T09:50:45.831+05:30அதிமுக குண்டண்கள் திருந்தவா இந்தப் பதிவு? அவர்கள் ...அதிமுக குண்டண்கள் திருந்தவா இந்தப் பதிவு? அவர்கள் அறியாமல் செய்ய அவர்கள் என்ன சிறு பிள்ளைகளா?<br />ஒவ்வொன்றுக்கும் விலை அய்யா விலை. இயற்கையாக அவர்கள் இதை செய்தார்கள் என்றால் எல்லா மந்திரிகளும், எம் எல் ஏக்களும், எம் பிக்களும் சாகும் வரை உண்ணாவிரதம் கடைபிடிக்கட்டுமே. செய்ய மாட்டார்கள் ஏனெனில் அவர்களிடம் ஆட்சியின் போது கொள்ளையடித்த பணம் இருக்கிறது. என்றைக்கும் இலவசங்களுக்கு அலையும் பிச்சைக் கார தொண்டனுக்கு பணம் குவாட்டர், பிரியாணியும் தேவைப்படுகிறது. மானம் கேட்ட பிழைப்பு என்பதற்கு சரியான உதாரணம்தான் இந்த நிகழ்வுகள். தமிழன் என்று சொல்லடா என இனி யாராவது சொல்லமுடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-86934388404009319042014-10-07T23:28:53.111+05:302014-10-07T23:28:53.111+05:30தவறு தண்டிக்க பட வேண்டியதே.
சங்கர ராமன் தானாகவே இ...தவறு தண்டிக்க பட வேண்டியதே. <br />சங்கர ராமன் தானாகவே இறந்தாரா.. கற்பனை உலகில் இருக்க வேண்டாம்.<br />சங்கரச்சாரி தப்பி இருக்கலாம். அவன் செய்த கேடுகளை பலர் வெளியே சொல்ல வருவதில்லை .<br />பெண் பித்தனாக இருந்து கொண்டு எதற்கு துறவி வேசம். <br />நம் குடும்பத்தில் ஒருவர் அவனிடம் பாதிப்பு அடைந்திருந்தால் என்ன செய்வோம்.<br />அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் இறக்கும் முன்பு இவரை பற்றி கூறியது தெரியுமா ?<br />60 க்கும் மேற்பட்ட சாட்சிகள் பல்டி அடிக்க நீதி மன்றத்தில் தப்பினர். <br />நிச்சயம் ஒரு நாள் இவர் தண்டிக்க படுவார்.<br />Anonymousnoreply@blogger.com