Pages

Thursday, November 21, 2013

”மோடி மீண்டும் சறுக்கல்”--தி.இந்து..


மோடியின் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் காங்கிரசும் அதன் ஆதரவு மீடியாக்களும் சில நாட்களுகளாக கூறிவருகிரது..அவை:-
1. இந்திய விடுதலைக்காக போராடிய ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவை குறிப்பிடும்போது அதே உச்சரிப்பை கொண்ட ஜனசங்கத்தின் ஸ்தாபகர் ஷியாம் பிரசாத் முகர்ஜியை தவறுதலாக் குறிப்பிட்டுவிட்டார் மோடி..
என்பது....இது எவ்வளவு பெரிய கொலைபாதகம்..
2.ராஜஸ்தானின்..டூடூ என்னுமிடத்தில் பேசிய மோடி..மக்களை பார்த்து “ நீங்கள் மகாத்மாவின் கனவை நிறைவ்ற்றுவீர்களா?--மோகன்லாலின் கனவை நிறைவ்ற்றுவீர்களா?”--என மோகந்தாசுக்கு பதிலாக மோகன்லால் என்று சொல்லிவிட்டார் என்பது..இது எவ்வளவு பெரிய தேசத்துரோகமல்லவா?
சபாஷ் மீடியாக்கலே..காங்கிரஸ்காரர்களே..உங்கள் குற்ற்ச்சாட்டுக்கள் சரிதான்..கண்டுபிடிப்புக்கள் அதைவிட சரிதான்..எவ்வளவு பெரிய குற்றங்கள் இவை?--எவ்வளவு பெரிய தேசதுரோகம் ?..
இதனால் நமது தேசத்துக்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் இழப்பு..இதனால் மோடிக்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் சொத்து கூடுகிறது..அடப்பாவிகளா..உங்களின் கண்டுபிடிப்பு  எவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது..
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..மோடி மிகச்சிறந்த உணர்வு பூர்வமான பேச்சாளர்..மிகவேகமாகவும் பேசுவார்..இதில் ஏற்பட்ட எழுத்துப்பிழை...இதை தேடிக்கண்டு பிடிக்கும் அளவுக்கு----காங்கிரசாருக்கு வேறு வேலை  இல்லை என்பதும்..மோடியின் மீது வேறு குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதும்,..மோடியை “பூதக்கண்ணாடி “ போட்டு பார்ப்பதே காங்கிரசாரின் வேலை என்பதும் தெளிவாக தெரிகிறது.
இதற்குமேல் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், “பொது அறிவுக்காக” சில வரிகள்..
ஷியாம் பிரசாத் முகர்ஜியை--- ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவுக்கு பதிலாக உச்சரித்த உடனேயே திரும்ப மேடைக்கு வந்து,மோடி  வருத்தம் தெரிவித்து, தன் தவறை திருத்திக்கொண்டதை ஏன் மீடியாக்கள் மறைக்கின்றன..மீடியாக்களின் இந்த உள்நோக்கம் “வெளிப்படை”-யாக தெரிகிறதல்லவா -
அந்தக்காலத்தில் ரிலையன்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தது  நம் ஆடிட்டர் திரு.எஸ் குருமூர்த்தி அவர்கள்தான்..அத்ற்காக சி.பி.ஐ. வைத்து மிரட்டி கைது செய்யமுயன்றது ராஜீவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு..எனவே குருமூர்த்தி எனறால் ராஜீவ் காந்திக்கு சிம்மசொப்பனமாக இருந்தகாலம் அது..
அச்சமயம் சென்னைக்கு விடுதலை போராட்ட வீரர் அமரர்.சத்திய மூர்த்தி அவர்கள் சிலையை திறந்துவைக்க ராஜீவ் வந்திருந்தார்..அவரது பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் அமரர்.சத்திய மூர்த்தியை கூரிப்பிடுவதற்கு பதிலாக “குருமூர்த்தி...குருமூர்த்தி..” என்றே குறிப்பிட்டடார்..அந்த அளவுக்கு ராஜிவ் மனதில் நம் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அவர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினார்..
இதை அன்றைய மீடியாக்கள் பெரிது படுத்தவில்லை..காரணம் ராஜீவை எதிர்க்கும் தையிரியம் அவர்களிடம் அன்று இல்லை..
மூன்றாவதாக..குஜராத் பெண் ஒருவரை மோடி அரசு ரகசியமாக கண்காணித்தது..எனபது.

.குஜராத்தின் உயர் அரசு அதிகாரி..காங்கிரசின் ஆதரவாளர்..அப்பெண்ணை பலவந்தப்படுத்த பின் தொடர்ந்தார்..அப்பெண்ணின் தந்தை மற்றும் அப்பெண்ணின் வேண்டுகோளின் படி  அவர்களுக்கு மோடி பாதுகாப்பு அளித்தார்....
முதலில் மோடி மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ் இப்போது அமைதியானது ஏன்?--உண்மை வெளியே தெரிந்ததால் எற்பட்ட பயம்.அது...
இம்மாதிரி குற்றச்சாட்டுக்கள் இனி காங்கிரஸ் மற்றும் அதன் அதரவு மீடியாக்களால். தொடர்ந்து எழுப்பப்படும்..இதில் ஆச்சரியம் இல்லை..இவை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்..அப்போதுதான் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களும்
மோடியின் பக்கம் கூண்டோடு வந்துவிடுவார்கள்..
2011 இல் கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதம் உருவானது,,35 ஆண்டுகால மார்க்ஸ்சியத்துக்கு மேற்கு வங்கமும், கேரளமும் “குட் பை” சொல்லிவிட்டது..
2014 இல் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாக வேண்டும்..ஆங்கிலேயன் ஆரம்பித்த அக்கட்சியை இத்தாலிக்காரி முடித்து வைப்பார்..அதற்கு மோடி மீது இம்மாதிரி குற்றச்சாட்டுக்கள் அவசியம்..வரவேற்போம்..
காங்கிரசை வேரறுப்போம்....

Wednesday, November 20, 2013

இதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,

"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள்  வேண்டுகோள் ---"
இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து நாளிதழ்  வெளியிட்டுள்ளது.சித்தார்த் வரதராசனுக்கு பிறகு இந்து மிகவும் முன்னேறியுள்ளது..

ஆர்.எஸ்/.எஸ்.--பாஜக..மோதி, இவர்களை பற்றி அவதூறாக கட்டுரைகளாக வந்தால்தானே   விமர்சனங்கள் வருகிறது..அதே "அவதூறுகளை" செய்தியாக வெளியிட்டுவிட்டால், யாரும் கேட்க முடியாதல்லவா?..

அதோடு கூட ஏதாவது "லெட்டர் பேட்  " அமைப்பு ஒன்றின் மோதி எதிர்ப்பு பேட்டியையும், பிரசுரித்து, தன்  "இந்துத்வா எதிர்ப்பு அஜண்டாவையும்" பூர்த்தி செய்து கொள்ளலாம் அல்லவா? .--இதைத்தான் இந்து இன்று செய்துள்ளது..சமீபகாலமாக செய்தும் வருகிறது..

இதுதான் இந்துவின் புதிய "பாலிசி " மாற்றம்..அதுசரி..கிடக்கட்டும்.
.நான் விஷயத்துக்கு வருகிறேன்..
இந்தியாவில் சிறுபான்மை மதங்களுக்கு ஆபத்தாம்..அது பாது காக்கப்படவேண்டுமாம்..இந்து தேசியவாத இயக்கங்களின் வன்முறை திட்டங்களிலிருந்து சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டுமாம்..இப்படி தீர்மானம் போட்டிருக்கிறது அமெரிக்க செனட் சபை..

அட மட  சாம்பிராணிகளே..உங்களுக்கு யாரடா இப்படி  தகவல் கொடுத்தார்கள்..இந்தியாவில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், ஜாலியாக சாப்பிட்டுவிட்டு.."ஹாயாக", தானே இருக்கிறார்கள்...அவர்களுக்கு என்ன ஆபத்து?--எங்கே ஆபத்து?--யாரால் ஆபத்து?--யாராவது சொல்லமுடியுமா?--..

எந்த ஊரிலும், எந்த மாநிலத்திலும், பெரும்பான்மையினர் வம்பு பண்ணுவதே இல்லை..சிறுபான்மையினர் செய்யும் அடாவடிக்கு, வம்புக்கு, குறும்புக்கு பதிலடி கொடுக்கிறார்கள்..அவ்வளவுதான்டா
..
அதுவும் பத்துக்கு ஒரு பதிலடிதான்..அதுகூட கூடாது என்கிறீர்களா?..

2002 இல் ரயில் பெட்டிக்குள், 40 லிட்டர் கெரசினை ஊற்றி, 56  கரசேவகர்களை உயிரோடு எரித்தார்களே..அதில் 41 பெண்கள் மற்றும் சிறுவர்கள் இறந்தார்களே..அதற்க்கு பிறகு தானே குஜராத் அதற்க்கு பதிலடி கொடுத்தது....இது தவறா?
56 பேருக்கு 721 முஸ்லீம்களை கொன்றது ஜாஸ்தி என்கிறீர்களா?அல்லது இதுவரை தொடர்ந்து அடி வாங்கித்தானே வந்துருக்கிறீர்கள்..இப்போது திருப்பி கொடுப்பது எப்படி நியாயம் என்கிறீர்களா?

முசாபர் பூரில் "ஜாட்" இனப்பெண்ணை கேலி செய்து மானபங்க படுத்தியது யார்?இதற்க்கு நியாயம் கேட்டு ஜாட் இனமக்கள், மகாபஞ்சாயத்தை கூட்டியபோது, அதில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்றது யார்?--இதற்க்கு ஜாட் மக்கள் பதிலடி கொடுத்ததில் முஸ்லீம்கள் இறந்தால் அது அநியாயமாம்..இது எந்த ஊர் நியாயம்..

சரி இதையெல்லாம் அமெரிக்கா காரன் கேட்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை..அமெரிக்கா காரனுக்கு நம்மை கேள்வி கேட்க யார் உரிமை கொடுத்தது?..

ஒருவேளை அமெரிக்காவுக்கு வைத்தியத்துக்கு போன சோனியாகாந்தி உரிமை  கொடுத்திருப்பாரோ?.இந்தியா அவரது புகுந்த வீட்டு சொத்தல்லவா?.

அமெர்க்காவே நீ உன் வேலையை பார்..எங்கள் நாட்டில் தலைவிடுவதற்க்கு நீ யார்..உன்னிடம் பற்றவைக்கும் "எட்டப்பன் " யார் என்று சொல்..நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..

ஸ்னோ டேன் --ஸ்னோ டேன் --என்று ஒருத்தன் --நீ இந்தியா உட்பட பல நாடுகளில் உளவு பார்த்தை போட்டு உடைத்தது விட்டு உன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, ரஷ்யாவில் தஞ்சமடைந்த பிறகும், உனக்கு எங்களை பேச என்ன தகுதி இருக்கிறது..

ஆப்கானிஸ்தானத்திலும், இராக்கிலும், போர் நெறிமுறைகளை உடைத்தெறிந்துவிட்டு, அப்பாவி முஸ்லீம்களை நீ கொன்று   குவித்ததை..விக்கி லீக்ஸ் படம் போட்டு காட்டிய பிறகு..நீ இந்திய முஸ்லீம்களிடம் காட்டும் பரிவு..போலியானது என்று உலகத்துக்கு தெரியாமலா இருக்கும்?

இந்தியாவில் பாதுகாப்பு இந்துக்களுக்குத்தான் தேவை என்ற நிலை இருக்கும் போது அமெரிக்க தீர்மானத்தை படித்தவுடன் சிரிப்புத்தான் வருகிறது..

அமெரிக்காவின் அடுத்த தீர்மானம் இப்படித்தான் இருக்கும்

.."உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட சோனியா காந்தியை இந்து தேசியவாதிகள் தோற்கடித்து விட்டார்கள்.".

."மகாத்மா காந்தியே தன அடுத்த வாரிசு நீதான்"-- என்ற ராகுல்காந்தியை ,இந்து தீவிரவாதிகள் தோற்க்கடித்தார்கள்..இது சிறுபான்மையினருக்கு ஏற்ப்பட்ட ஆபத்து.".....

இதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,
..