சினிமா கதாநாயகன்/
நாயகி,..சாதாரண சட்டை --அதுதான்-நாம் போடும் சட்டை..போல்..
அணிந்திருந்தால் அவன்/ அவள் ..சினிமா கதாநாயகன்/ நாயகி அல்ல..
பத்து பேரோடு பால் குடம்..ஐந்து பேரோடு அலகு குத்தி, காவடி,--8 பேரோடு தீமிதி,---முன்று பேரோடு அங்க பிரதக்க்ஷ்ணம்---செய்தால் அது சினிமாத்தனம் அல்ல ..
108 பால் குடம்--1008 அலகு குத்தல்,----5008 தீமிதி,-- 508 அங்கபிரதிக்ஷனம்,--செய்தால் அது சினிமாத்தனம் ..அதாவது அம்மாவை விடுதலை கோரி அதிமுக காரன் செய்தது போல-- .
மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் --முதலில் பதவி ஏற்பவர் கேமரா பார்க்கும் படி, கரீசிப்பால் கண்ணை துடைத்துக்கொள்கிறார்..அம்மா படத்தையும் அதேபோல் கேமரா பார்க்கும்படி வெளியே எடுத்து வைத்து பதவி ஏற்கிறார்.
அவருக்கு பின்னால் வந்தவர்கள், "இவருக்கு" , சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டுவதற்காக "--விதவிதமான""தழுதழுத்த குரல்களில்""சிணுங்கி--குலுங்கி " அழுகிறார்கள்..டைரக்டர் மணி ரத்னமும், ஷங்கரும்,வந்து பார்த்துவிட்டு போனால், "கதைக்கும்--கதாநாயகனுக்கும்"--
, கண்ணீர் சிந்தல்கள், அம்மாவிற்காக கர்ஜனையுடன் பிரார்த்தனைகள், --பெற்ற அம்மாவிற்காகவும், உடன்பிறந்த சகொதரிகளுக்காவும் "அம்மாவின் இந்த உடன் பிறப்புக்கள்" ஈப்டி பிராத்தனை செய்திருப்பார்களா?
பத்து பேரோடு பால் குடம்..ஐந்து பேரோடு அலகு குத்தி, காவடி,--8 பேரோடு தீமிதி,---முன்று பேரோடு அங்க பிரதக்க்ஷ்ணம்---செய்தால் அது சினிமாத்தனம் அல்ல ..
108 பால் குடம்--1008 அலகு குத்தல்,----5008 தீமிதி,-- 508 அங்கபிரதிக்ஷனம்,--செய்தால் அது சினிமாத்தனம் ..அதாவது அம்மாவை விடுதலை கோரி அதிமுக காரன் செய்தது போல-- .
மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் --முதலில் பதவி ஏற்பவர் கேமரா பார்க்கும் படி, கரீசிப்பால் கண்ணை துடைத்துக்கொள்கிறார்..அம்மா படத்தையும் அதேபோல் கேமரா பார்க்கும்படி வெளியே எடுத்து வைத்து பதவி ஏற்கிறார்.
அவருக்கு பின்னால் வந்தவர்கள், "இவருக்கு" , சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டுவதற்காக "--விதவிதமான""தழுதழுத்த குரல்களில்""சிணுங்கி--குலுங்கி " அழுகிறார்கள்..டைரக்டர் மணி ரத்னமும், ஷங்கரும்,வந்து பார்த்துவிட்டு போனால், "கதைக்கும்--கதாநாயகனுக்கும்"--
"புதிய ஆங்கிள் " .கிடைக்கும்... .
வேலூரில் தீமிதிப்பு,முப்பாத்தம்மன் கோவிலில் பால்குடம்,--குடந்தையில்
யாகம், குமரியில் முளைப்பாரி, தேனியில் மண்சோறு, மதுரையில் அரிவாள்
நேத்திகடன், பழனியில் மொட்டை என ஊருக்கு ஊர் "மாறுபட்ட ரோலில்"
உடன்பிறப்புக்கள் ஆர்பாட்டம்.., கண்ணீர் சிந்தல்கள், அம்மாவிற்காக கர்ஜனையுடன் பிரார்த்தனைகள், --பெற்ற அம்மாவிற்காகவும், உடன்பிறந்த சகொதரிகளுக்காவும் "அம்மாவின் இந்த உடன் பிறப்புக்கள்" ஈப்டி பிராத்தனை செய்திருப்பார்களா?
""தெய்வத்துக்கு சிறையா ?"---
"கர்னாடகாவே -- காவிரியை எடுத்துக்கொள்-- அம்மாவை விட்டுவிடு?"
..இதற்கு உன் "சினிமாத்தனமான"---நடவடிக்கைகளு