நெஞ்சில் எத்தனையோ
காயங்களை சுமந்து கொண்டு...
தியாகமே வாழ்வென தொடர்ந்துகொண்டு.....
.இங்கே ஒரு சக்ரவர்த்தி.
.மணிமகுடத்தை தாங்க வேண்டியவன்.
.மரவுரி தரிக்கிறான்.
.அது யார் சாபத்தால்--இல்லை..இல்லை
அது நாம் செய்த பாவத்தால்..
84 அரசியலில் முதுமை இல்லை--
அனுபவம்--பழுத்த அனுபவம்
40 களுக்கு சவால் விடும் நடை..செயல் முறை
மகுடம் வயதுக்கா..குவித்து வைத்த திறமைக்கா
உயரத்தில் இருக்கும் போதே
உச்சத்தை உதறிய உத்தமன்
பதவி பித்தர்களுக்கு புதிய
அரசியல் பாடம் சொன்ன “கீதாச்சாரியன்”
சொன்னானே ஒரு வார்த்தை..........
“ பிரதமர் பதவி அந்தஸ்தை விட பெரிய
பேருகள் பெற்றுவிட்டேன் போதுமென “....
தலைவா..லால் கிருஷ்ன அத்வானியே..
உன்னில் நான் காண்கிறேன் கடவுளை..
காயங்களை சுமந்து கொண்டு...
தியாகமே வாழ்வென தொடர்ந்துகொண்டு.....
.இங்கே ஒரு சக்ரவர்த்தி.
.மணிமகுடத்தை தாங்க வேண்டியவன்.
.மரவுரி தரிக்கிறான்.
.அது யார் சாபத்தால்--இல்லை..இல்லை
அது நாம் செய்த பாவத்தால்..
84 அரசியலில் முதுமை இல்லை--
அனுபவம்--பழுத்த அனுபவம்
40 களுக்கு சவால் விடும் நடை..செயல் முறை
மகுடம் வயதுக்கா..குவித்து வைத்த திறமைக்கா
உயரத்தில் இருக்கும் போதே
உச்சத்தை உதறிய உத்தமன்
பதவி பித்தர்களுக்கு புதிய
அரசியல் பாடம் சொன்ன “கீதாச்சாரியன்”
சொன்னானே ஒரு வார்த்தை..........
“ பிரதமர் பதவி அந்தஸ்தை விட பெரிய
பேருகள் பெற்றுவிட்டேன் போதுமென “....
தலைவா..லால் கிருஷ்ன அத்வானியே..
உன்னில் நான் காண்கிறேன் கடவுளை..