Pages

Friday, September 23, 2011

பதவியை காலடியில் கிடத்திய பரம பிதாவே அத்வானியே

நெஞ்சில் எத்தனையோ
 காயங்களை சுமந்து கொண்டு...
 தியாகமே வாழ்வென தொடர்ந்துகொண்டு.....

.இங்கே ஒரு சக்ரவர்த்தி.
.மணிமகுடத்தை தாங்க வேண்டியவன்.
.மரவுரி தரிக்கிறான்.

.அது யார் சாபத்தால்--இல்லை..இல்லை
அது நாம் செய்த பாவத்தால்..

84 அரசியலில் முதுமை இல்லை--
அனுபவம்--பழுத்த அனுபவம்
40 களுக்கு சவால் விடும் நடை..செயல் முறை
மகுடம் வயதுக்கா..குவித்து வைத்த திறமைக்கா

உயரத்தில் இருக்கும் போதே
உச்சத்தை உதறிய உத்தமன்
பதவி பித்தர்களுக்கு புதிய
அரசியல் பாடம் சொன்ன “கீதாச்சாரியன்”

சொன்னானே ஒரு வார்த்தை..........
“ பிரதமர் பதவி அந்தஸ்தை விட பெரிய
பேருகள் பெற்றுவிட்டேன் போதுமென “....

தலைவா..லால் கிருஷ்ன அத்வானியே..
உன்னில் நான் காண்கிறேன் கடவுளை..

2 comments:

ku.shanker ram said...

Dei,

Unakke ithu konjam over..aaaa theriale?

Regards,

K.Shankar Ram

sundar rajagopal said...

இது போன்ற நல்ல விஷயங்களை தொடர்ந்து அனுப்புங்கள்