Pages

Wednesday, November 20, 2013

இதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,

"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள்  வேண்டுகோள் ---"
இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து நாளிதழ்  வெளியிட்டுள்ளது.சித்தார்த் வரதராசனுக்கு பிறகு இந்து மிகவும் முன்னேறியுள்ளது..

ஆர்.எஸ்/.எஸ்.--பாஜக..மோதி, இவர்களை பற்றி அவதூறாக கட்டுரைகளாக வந்தால்தானே   விமர்சனங்கள் வருகிறது..அதே "அவதூறுகளை" செய்தியாக வெளியிட்டுவிட்டால், யாரும் கேட்க முடியாதல்லவா?..

அதோடு கூட ஏதாவது "லெட்டர் பேட்  " அமைப்பு ஒன்றின் மோதி எதிர்ப்பு பேட்டியையும், பிரசுரித்து, தன்  "இந்துத்வா எதிர்ப்பு அஜண்டாவையும்" பூர்த்தி செய்து கொள்ளலாம் அல்லவா? .--இதைத்தான் இந்து இன்று செய்துள்ளது..சமீபகாலமாக செய்தும் வருகிறது..

இதுதான் இந்துவின் புதிய "பாலிசி " மாற்றம்..அதுசரி..கிடக்கட்டும்.
.நான் விஷயத்துக்கு வருகிறேன்..
இந்தியாவில் சிறுபான்மை மதங்களுக்கு ஆபத்தாம்..அது பாது காக்கப்படவேண்டுமாம்..இந்து தேசியவாத இயக்கங்களின் வன்முறை திட்டங்களிலிருந்து சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டுமாம்..இப்படி தீர்மானம் போட்டிருக்கிறது அமெரிக்க செனட் சபை..

அட மட  சாம்பிராணிகளே..உங்களுக்கு யாரடா இப்படி  தகவல் கொடுத்தார்கள்..இந்தியாவில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், ஜாலியாக சாப்பிட்டுவிட்டு.."ஹாயாக", தானே இருக்கிறார்கள்...அவர்களுக்கு என்ன ஆபத்து?--எங்கே ஆபத்து?--யாரால் ஆபத்து?--யாராவது சொல்லமுடியுமா?--..

எந்த ஊரிலும், எந்த மாநிலத்திலும், பெரும்பான்மையினர் வம்பு பண்ணுவதே இல்லை..சிறுபான்மையினர் செய்யும் அடாவடிக்கு, வம்புக்கு, குறும்புக்கு பதிலடி கொடுக்கிறார்கள்..அவ்வளவுதான்டா
..
அதுவும் பத்துக்கு ஒரு பதிலடிதான்..அதுகூட கூடாது என்கிறீர்களா?..

2002 இல் ரயில் பெட்டிக்குள், 40 லிட்டர் கெரசினை ஊற்றி, 56  கரசேவகர்களை உயிரோடு எரித்தார்களே..அதில் 41 பெண்கள் மற்றும் சிறுவர்கள் இறந்தார்களே..அதற்க்கு பிறகு தானே குஜராத் அதற்க்கு பதிலடி கொடுத்தது....இது தவறா?
56 பேருக்கு 721 முஸ்லீம்களை கொன்றது ஜாஸ்தி என்கிறீர்களா?அல்லது இதுவரை தொடர்ந்து அடி வாங்கித்தானே வந்துருக்கிறீர்கள்..இப்போது திருப்பி கொடுப்பது எப்படி நியாயம் என்கிறீர்களா?

முசாபர் பூரில் "ஜாட்" இனப்பெண்ணை கேலி செய்து மானபங்க படுத்தியது யார்?இதற்க்கு நியாயம் கேட்டு ஜாட் இனமக்கள், மகாபஞ்சாயத்தை கூட்டியபோது, அதில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்றது யார்?--இதற்க்கு ஜாட் மக்கள் பதிலடி கொடுத்ததில் முஸ்லீம்கள் இறந்தால் அது அநியாயமாம்..இது எந்த ஊர் நியாயம்..

சரி இதையெல்லாம் அமெரிக்கா காரன் கேட்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை..அமெரிக்கா காரனுக்கு நம்மை கேள்வி கேட்க யார் உரிமை கொடுத்தது?..

ஒருவேளை அமெரிக்காவுக்கு வைத்தியத்துக்கு போன சோனியாகாந்தி உரிமை  கொடுத்திருப்பாரோ?.இந்தியா அவரது புகுந்த வீட்டு சொத்தல்லவா?.

அமெர்க்காவே நீ உன் வேலையை பார்..எங்கள் நாட்டில் தலைவிடுவதற்க்கு நீ யார்..உன்னிடம் பற்றவைக்கும் "எட்டப்பன் " யார் என்று சொல்..நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..

ஸ்னோ டேன் --ஸ்னோ டேன் --என்று ஒருத்தன் --நீ இந்தியா உட்பட பல நாடுகளில் உளவு பார்த்தை போட்டு உடைத்தது விட்டு உன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, ரஷ்யாவில் தஞ்சமடைந்த பிறகும், உனக்கு எங்களை பேச என்ன தகுதி இருக்கிறது..

ஆப்கானிஸ்தானத்திலும், இராக்கிலும், போர் நெறிமுறைகளை உடைத்தெறிந்துவிட்டு, அப்பாவி முஸ்லீம்களை நீ கொன்று   குவித்ததை..விக்கி லீக்ஸ் படம் போட்டு காட்டிய பிறகு..நீ இந்திய முஸ்லீம்களிடம் காட்டும் பரிவு..போலியானது என்று உலகத்துக்கு தெரியாமலா இருக்கும்?

இந்தியாவில் பாதுகாப்பு இந்துக்களுக்குத்தான் தேவை என்ற நிலை இருக்கும் போது அமெரிக்க தீர்மானத்தை படித்தவுடன் சிரிப்புத்தான் வருகிறது..

அமெரிக்காவின் அடுத்த தீர்மானம் இப்படித்தான் இருக்கும்

.."உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட சோனியா காந்தியை இந்து தேசியவாதிகள் தோற்கடித்து விட்டார்கள்.".

."மகாத்மா காந்தியே தன அடுத்த வாரிசு நீதான்"-- என்ற ராகுல்காந்தியை ,இந்து தீவிரவாதிகள் தோற்க்கடித்தார்கள்..இது சிறுபான்மையினருக்கு ஏற்ப்பட்ட ஆபத்து.".....

இதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,
..

2 comments:

M.Mani said...

போலி மதச்சார்புவாதிகள் நிறைந்துள்ள நம் நாட்டில் தைரியமாக மிகச் சரியான கருத்துக்களை எடுத்து வைத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்

sekar said...

போலி மதச்சார்புவாதிகள் நிறைந்துள்ள நம் நாட்டில் தைரியமாக மிகச் சரியான கருத்துக்களை எடுத்து வைத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்