Pages

Sunday, December 13, 2015

மீடியா --கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்


டிசம்பர் 1ந்தேதி இரவு கடும் மழை ..இரண்டாம்தேதி சென்னை மற்றும் கடலுரின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகியது.


1ந்தேதி பிற்பகல் 2 மணிக்கே சென்னை குரோம்பேட்டை விவேகானதா பள்ளியில் சேவாபாரதி அடுப்பு பற்றவைத்துவிட்டது. சுமார் 1500 உணவு ,பொட்டலங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு குரோம் பேட்டை--தாம்பரம் ரயில் நிலையங்களில் "அல்லாடிக்கொண்டிருந்த" பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது..( கடும் மழையால் பலர் கடையை அடைத்துவிட்டு எஸ்கேப்)

இரண்டாம்தேதி மாலை செம்பரபாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு "ஏரி "களில் கட்டிய வீடுகள் --அப்பார்ட்மெண்ட்" முழ்கத்தொடங்கியது..ஆங்காங்கே இருந்த "ஸ்வயம் சேவகர்கள்" எந்த கட்டளையும் எதிர்பார்க்காமல் இரவோடு இரவாக மக்களை காப்பாற்றும் பணியில் இறங்கினர்..

3ந்தேதி காலை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் "பரிவார் இயக்க " நிர்வாகிகள் கூடி புரசைவால்கம் சேவாபாரதி அலுவலகம்,-- பாஜக கமலாலயம், ----குரோம்பேட் பள்ளி என 3 பகுதிகள் உடனடியாக செயல் படத்துவன்கினர் ..

முதலில் காப்பாற்றுதல்--மற்றும் மீட்பு பனி
இரண்டாவது தங்கவைத்தால் மற்றும் உணவு
முன்றாவதாக நிவாரணம் மறுவாழ்வு

ஆ.ர.எஸ்.எஸில் சாதாரணமாக எந்த விஷயத்தையும் குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் உண்டு.. கூட்டங்களில் "நடந்தவற்றை" சொல்லும் பொது அது புள்ளி விவரமாக இருக்கும்..அந்த புள்ளிவிவரம் பெரும்பாலும் 100 சதவீதம் சரியாக(உண்மையாக) இருக்கும்

இதுவரை அங்கிருந்து கிடைத்த விவரங்கள்

1.சென்னையை 17 பகுதிகளாக பிரித்து அதில் 112 மய்யங்களில் பணி

2..இதில் காஞசிபுரம்-- கடலூர் பகுதியில் பணியில் இடுபட்டுள்ள 29 மையங்களும் அடங்கும்

3.இதுவரை 18 லட்சம் உணவுப்பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ..இது தவிர 8 லட்சம் சப்பாத்திகளும் உண்டு

4.--35000 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப்பருட்களில் உடனடித்தேவையான
குடம்--மக்கு--தீப்பெட்டி --மெழுகுவர்த்தி--பாய்--தட்டு--டம்ளர்--பிளீச்சிங் பவுடர்--பினாயில்--அரிசி --பருப்பு--காய்கறிகள் --எண்ணெய் கொண்ட ஒரு பாக்கட் கொடுக்கப்பட்டுள்ளது --இதை இன்னும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் குடும்பங்களுக்கும் நீட்டிக்க முயற்ச்சி நடந்து வருகிறது..

5--இது தவிர இருசக்கரவாகன பழுது நீக்கும் முகாம் 22 இடங்களில் ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து நடந்து வருகிறது..இதி ரூ 500 பெருமான உதிரிபாகங்களும்--சர்வீசும் இலவசம்

6..பதிமுன்று மாநகராட்சி பள்ளிகள் முழுவதுமாக கன்னாடி போல சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது..

7..--115 மருத்துவ முகாம் களில் , இதுவரை 35,000 பேருக்கு சிகிச்சை மற்றும் இலவச மருன்து வழங்க பட்டுள்ளது..இதில் 165 டாக்டர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர்..

8..இந்த சேவை பணியில், 11,780, ஆ.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி பாஜக தொண்டர்கள் இடுபட்டுள்ளனர்.

9--.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் ஒரு கொசுவலை கொடுக்கும் திட்டமும் உள்ளது

10--இந்த மனிதநேயப்பணியில், சாதி, மத, மொழி, மாகான எல்லைகளை கடந்து, இந்து முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் உதவி மற்றும் உணவு வழ்ங்கப்பட்டுள்ளது..

11..ஆங்காங்கே முஸ்லீம் இயக்கத்தை சேர்ந்த "தொண்டாளர்களுடன் " சேர்ந்து பணியாற்றியும், பொருட்கள் "கொடுத்து--வாங்கியும்" பணியாற்றிய நல்ல அனுபவங்கள் நடந்தேறியுள்ளது.

இவ்வளவு செய்த்தேன் என்கிறீர்களே --உங்களை தொலைகாட்சியில் காட்டவில்லையே என வெளியூர்களில் இருந்து பலர் எங்களை கேட்ட வண்ணம் இருந்தனர்

தொலைகாட்சியில் வரவேண்டும் என்பதற்காக செய்பவர்கள் அல்ல நாங்கள்..

ஆனாலும், ஒருசிலரை மட்டுமே குறிவைத்து தொலை காட்சிகள், காண்பித்தன --அல்லது இருட்டடிப்பு செய்தன --என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா?--இது ஊடகங்களுக்கே வெளிச்சம்..

அவர்கள் ஆத்மா பரிசோதனை செய்துகொண்டால், எங்களுக்கு எவ்வளவு "ஸ்பேஸ் "--கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்
எனவே

இது
வேண்டுமென்றே செய்யப்பட்டதா?
தெரியாமல் நடந்ததா?
அரிநது செய்யப்பட இருட்டடிப்பா?
அல்லது இந்து இயக்கங்கள் மீது உள்ள "இன்டாலரன்ஸ்"ஆ

கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்

Tuesday, December 8, 2015

”லாவணி கச்சேரிகளை” நிறுத்துங்களேன்..


ராமதாசு--இளங்கோவந்-கலைஞருக்கு--சென்னை பொதுஜனம் வேண்டுகோள்..

மக்கள் சேற்றுக்குள் சிக்கி சித்ரவதை பட்டுக்கொண்டிருக்கின்றனர்..

ஐயா..ராமதாசும், இளங்கோவனாரும்--மூத்ததலைவர் கலைஞரும், நிவாரண ப்பணியில் பங்கேற்காமல், 10,000/- ரூபாய் கொடு---10,000/-கோடி கொடு என மத்திய மாநில அரசுகளுக்கு “வாய்ப்பந்தல்” அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்..

பாஜக..ஆர்.எஸ்.எஸ்--சேவாபாரதி--மட்டும்..நிவாரணப்பணியன்றி--வேறொன்றும் எண்ணாமல்..களத்தில் பணியாற்றி வருகிரது..

சென்னையில், 600 குழுக்கள்..7000 பேர் நேற்று களத்தில்..
இன்றுமுதல் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பகுதியாக பொருப்பெடுக்கிறது..

மாவட்டத்திற்கு 100 தொண்டர்கள்

3 நாளைக்கு ஒரு ஷிஃப்ட்..

கொடுக்கும் எந்த பொருளுளின் மீதும் எந்த ஸ்டிக்கரோ--அடையாளமோ இல்லை..

அரசுக்கு எந்த கோரிக்கையும் இல்லை--எங்களை பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்பதை தவிர..

ஐய்யா அரசியல் வாதிகளே..மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல--பேரிடரினால் துயருருகிறார்கள்..வீடுவாசலை இழந்திருக்கிறார்கள்

நாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிந்தாலே அவர்கள் விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவார்கள்-

வாய் ஜாலங்களை நிறுத்திவிட்டு கைஜாலங்களை காண்பியுங்கள்
செயலில் இறங்குங்கள்..

நிலமையை சகஜ நிலைக்கு கொண்டுவந்துவிட்டு “நீங்கள்தான் எல்லாம் செய்தீர்கள்” என பட்டயம் வேண்டுமானால் போட்டுதந்து விடுகிறோம்..

அதுவரை..”உஷ்..” சத்தமின்றி..சும்மா இருங்கள்

கேட்காமலே கொடுக்கும் மோடி

நான் இந்த தலைப்பு போட்டிருக்கக்கூடாது தான்..

ஆனால் “உணர்ச்சியைவிட” “உண்மை “ வலிமையாய் இருந்ததால் போடவேண்டிய கட்டாயம்

ஆம்..உத்ரகாண்ட் பாதிப்பில் மத்திய அரசின் உதவியில்லாமல் தம் மாநில மக்களை மீட்கும் கஷ்டத்தை உணர்ந்து அதுபோல வேறு மாநிலமுதல்வர் படகூடாது என்று

தமிழகத்தில் மழைபொழியும் போதே மத்திய அரசு அணைத்து உதவிகளையும் செய்யதயார் என அறிவித்தது தமிழகம் 10நாட்கள் கழித்துதான் நிவாரணம்கேட்டு அறிக்கை சமர்பித்தது அடுத்த சில நிமிடங்களில் 940கோடி கொடுக்கப்பட்டது

சில நாட்களில் மீண்டும்மழை முன்பு மழைக்கு உதவ தயார் என்ற போதே 10நாட்கள் கழீத்து உதவிகேட்டவர்களின் வேகத்தை உணர்ந்த பிரதமர் தானே நேரடியாக தமிழகமுதல்வரிடம் பேசினார் அவர்கேட்டதை உடனே செய்வதாக அறிவித்தார்

அடுத்த சில நிமிடங்களில் முன்புமழைக்கு வந்து தங்கியிருந்த ராணுவத்தினர் களம் இறங்கினர்

மறுநாள் 800தேசிய பேரிடர்குழு வீரர்கள் படகு, 4ஹெலிகாப்டர்கள்
கடற்படை கப்பல் நிவாரண பொருட்களோடு களமிறங்கியது
மீட்புபணியில் சுணக்கத்தை உணர்ந்த பிரதமர் தானே மாநில அரசு அழைக்காமலே பாதிப்புகளை பார்வையிட்டார் அதன் பலன்
உடன் 1000கோடி தமிழகத்திற்கு

ஒரு வாரம் BSNLதொலைபேசி இலவச சேவை

நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் வரி இல்லை
50000சுரியசக்தி மின் விளக்குகள்

ரெயில்வே நிர்வாகம் மூலம் 100000 வாட்டர் பாட்டில்கள் இலவசம்
கப்பல் மூலம் 850 டன் குடிநீர் பாக்கட்
கப்பல் மூலம் 350 டன் அரிசி

விமானநிலையம் பாதிக்கப்பட்டபோது ராணுவதளத்தில் குறைவான கட்டனத்தில் விமான சேவை

வாளி,குவளை,துண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்படை ஊழியர்கள்மூலம் விநியோகம்

சனிகிழமை முதல் அனைத்து ATM லும் பணம் வைக்க கடும் உத்தரவு

முதல் முறையாக நடமாடும் ATM சேவை

இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்று கிழமை வங்கி செயல்பட உத்தரவு
ராணுவதளபதி ஆய்வு

4ஹெலிகாப்டர் 7ஆனது மேலும் 200கடற்படை வீரர்கள் சேர்கப்பட்டார்கள்

மேலும் 20தேசிய பேரிடர்மீட்புகுழு 800வீரர்களோடு வருகிறது

இரண்டு கடற்படைபோர்கப்பல்கள் நிவாரணபொருட்களோடு வருகிறது..
தமிழார்வலர்--பாஜக-- எம்.பி. தருண்விஜய் ரூ 50 லட்சம் நிவாரண உதவி..

வங்கிகள் கடன் தவணையை இம்மாதம் வசூலிக்காது...அதற்கான “ஃபைன்” தள்ளுபடி

இவை எல்லாம் இந்தியபிரதமராக யார் வரக்கூடாது என நினைத்து தமிழகம்
வாக்களித்ததோ அவர் தன் கடமையாக தமிழகத்திற்க்கு பறந்து வந்து செய்தது
இவ்வளவு செய்தபிறகும் ”அள்ளிக்கொடுதார் “ என எழுதுவது தவறா?

Sunday, November 29, 2015

ஆனந்தவிகடனும்--”அம்மா--அய்யா”--”விகடமும்”

ஆனந்த விகடன் பத்திரிக்கையின் “ஜாதகத்தில்” ஆளும் கட்சியால் குறிப்பாக அ.தி.மு.க வால்..அடிக்கடி “அல்லலுறவேண்டும்” என்று இருக்கிறது போலும்..

அன்று எம்ஜியார் அவர்கள் ஒரு “கார்ட்டூனுக்காக” உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களை உள்ளே தள்ளீனார்..உய்ர்நீதி மன்றம் அதை தள்ளுபடி செய்து வெளியே கோண்டுவந்தது வேறு கதை..

இன்று அம்மாவின் விசுவாசிகள்..அம்மா பாசத்தால் மறுபடியும் ஆனந்த விகடனின் “ஆனந்தத்தை அவதிக்கு உள்ளாக்கியுள்ளனர்..

சிறைச்சாலை..கோர்ட்டு..வழக்கு
கள்...இவைகள் அரசியல் வாதிகளின் பொதுச்சொத்து என்பது போய்..இன்று பத்திரிக்கைகளும் அதை பங்குபோடும் நிலை வந்துள்ளது..
இன்று அதிகமாக் பேசப்படும் “சகிப்பின்மை” “இண்ட்டாலரன்ஸ்”..அம்மாவுக்குத்
தான் அதிகமாக உள்ளது என்பது இப்போது புரிகிறது..
அரசை விமர்சிக்கும் உரிமை ஊடகங்களுக்கு உள்ளது என்பது உலகறிந்த உண்மை..அதை ஏற்பதும் மறுப்பதும் அரசின் உரிமை--அல்லது ஆட்சியாளரின் உரிமை..

”நாங்கள் விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்கள்”--இந்திரலோ
கத்தின் “இம்யூனிடி” முத்திரை பத்திரம்  வைத்துள்ளோம் “-என்று எவரும் சொல்லமுடியாது அதிமுக உட்பட..
தனது அரசியல் எதிரிகளை “கோர்ட்--கோர்ட்டாக” ஏறி இறங்க வைப்பது அம்மாவிற்கு கைவந்தகலை..தன்னை ஊழல் குற்றச்சாட்டில் கோர்ட் தண்டித்தாலும் நீதிபதியை விமர்சித்து தீர்மானம் போடுவது அதிமுகவின் நிலை..

இந்தியாவில் “ஊடகச் சுதந்திரத்தை” ஊற்றி மூடி--”கல்லரையில் “ போட்டு கட்டடம் கட்டிய பெருமை காங்கிரசுக்கே சேரும்..1975 அவசரநிலை காலத்தில் அத்தனை ஊடகங்களையும் சிறச்சலைக்குள் பூட்ட்டிய “கொடுங்கோன்மையை” காங்கிரசே செய்தது..
சமீபத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பேரன்..மதிப்பிற்குறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், ஒரு தொலைகாட்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே அதன் கேள்விகளை பொறுக்க முடியாமல் வெளிநடப்பு செய்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததோடு அதை ”இன்கம் டாக்ஸ்”துறை மூலம் “ரெய்ட்” விட்டு செய்தும் காட்டினார்..

இடையே இடையே புகுந்து “எரிந்த வீட்டில் பிடுங்குவது “ என்பதே கலைஞருக்கு கைவந்த கலை..பல நேரங்களில் அதுவே அவருக்கு எதிராக திரும்புவதும் அவரின் துர்பாகிய நிலை..

இப்போதும் அப்படி ஒரு நிலையில்---வலையில் கலைஞர் வீழ்ந்துகிடக்கிறார்..ஆனந்த விகடனுக்கு ஆதரவாக “முரசொலி” கச்சை கட்டிக்கொண்டு முதல் பக்கத்தில் எழுதுகிறது..அம்மாவை திட்ட தீர்க்கிறது..பத்திரிக்கை சுதந்திரத்திற்காக வரிந்துகட்டி எழுந்து நிற்கிறது..

ஆனால் அடுத்த பக்கத்தில் “தந்தி டி.வி.யின் “ “ அராஜகபோக்கை “கண்டித்து கழகத்தின் “பேனலிஸ்ட்” “போராளிகள்” இனி தந்தி டி.வி.யில் பங்குபெற மாட்டார்கள்..என “பாக்ஸ் நியூஸ்” போட்டிருப்பதுதான் விந்தையிலும் விந்தை..

முதல் பக்கத்தில் ஊடகச்சுதந்திரத்தை காப்பதில், தன்னை முதன்நிலை போராளியாக பிரகடன படுத்திக்கொள்கிறார்..மூன்றாவது பக்கத்தில் தன் உண்மை நிலையை காட்டுகிறார்..

இந்த “ஊடக போராளியின்” உண்மை முகம் என்ன?

தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பத்திர்க்கைகள் கலைஞருக்கு “கப்பம் கட்டும் சிற்றரசர்கள்” போல் தான் நடத்தபட்டு வர்கிறார்கள்..அவ்ருக்கு எதிராக எழுதிய தலையங்கங்களுக்கும், செய்திகளுக்கும் “கோபால புரத்திலிருந்து எத்தனை முறை “--எததனை சுந்தரத்தமிழால் --அர்ச்சனைகளை-- ஊடகங்கள் வாங்கியிருக்கும்..

அவரது குடும்ப உடன் பிறப்புக்கள் எத்தனைமுறை ‘செல்லகுட்டு “ கொட்டியிருப்பார்கள்..ஏன் தன் சொந்த பேரன் கலாநிதியின் “தினகரன்” தாக்குதலில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டதும் இவரது சுதந்திர வேட்கையின் சாட்சிகள்தானே..

பத்திரிக்கை சுதந்திரத்து கல்லறை எழுப்பிய காங்கிரசோடு இவர் 20 ஆண்டுகளுக்குமேல் கூட்டணியில் இருந்தாரே..

இப்படி எண்ணற்ற ஊடக சுதந்திர எதிர்ப்பு--கொலை--மிரட்டல் “சர்ட்டிபிகேட்” வாங்கியுள்ள இவருக்கு ஆனந்த விகடன் மேல் பாசம்  வந்துள்ளது பயமாக இருகிறது என்று நினைத்த மாத்திரத்திலேயே” அது சரிதான்”-- என சொல்லும் வகையில் “தினத்தந்தி” புறக்கணிப்பை--முரசொலி வெளியிட்டு பயத்தை உறுதி செய்துள்ளது..

அம்மாவும் அய்யாவும் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதுதான் மற்றவரை “நல்லவர் “ ஆக்கிவிடுகிறார்கள்..ஆனால் தினத்தந்தி புறக்கணிப்பு மூலம், தனது உண்மை முகத்தைக்காட்டி “அய்யா” அந்த தற்காலிக நல்லபேரையும் இழந்துவிட்டார்..

ஆனந்த விகடன் மீது தொடுத்த அவதூறு வழக்கு ”இருவரின்”--”விகடத்தையும்”--
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது..


Tuesday, November 24, 2015

அம்மா--சும்மா--கோபப்படக்கூடாது

குளிர்கால பாராளுமன்ற கூட்டம் வரும் 26ந்தேதி தொடங்குகிறது.அதற்கு தனது கட்சி எம்.பிக்களை வழி அனுப்பி வைக்கும் போது த்மிழக முதல்வர் “ஜெ’ அவர்கள், சொன்ன வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை..
“ மத்திய  அரசின் கூட்டணியில் நாம் இல்லை..அந்த அரசுக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளித்து வருகிறோம்..அதை உணர்ந்து செயல் படுவீர்கள்”--எனச் சொல்லியிருக்கிறார்.
“மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன்..பொன்.ராதாகிருஷ்ணன்..ஆகீயோர் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், பேசி உள்ளனர்..நான் என்ன சொல்லவருகிறென் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்”--
இதுதான் அவர் பேச்சின் “ஹை லைட்”--
இதை யார் எப்படி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..பத்திரிக்கைகளும் அவரவர் பாணியில் தலைப்பிட்டு எழுதியுள்ளது..
பாஜகவை பொருத்தமட்டில் தமிழ் நாட்டில் வெள்ளப்பாதிப்பு என்றவுடனே அமீத்ஷா அவர்கள், அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன்--பொன். ராதாகிருஷ்ணன் கொண்ட மூவர் குழுவை அமைத்தார்..அடுத்த இரண்டு நாளில், அவர்கள் சென்னையின் பலபகுதிகள் மற்றும் கடலூர் அகியவற்றை பார்வை யிட்டனர்..அவர்களோடு மாநிலத்தலைவர் தமிழிசை மற்றும் , அகிலபாரத பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோரும் சென்றனர்..
அடுத்து நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில்,கண்ணில் “கண்டதை”-விளக்கினர்..”நிவாரன பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை...சாக்கடை நீரும் மழைநீரும், குடிநீரில் கலந்ததால்,சுகாதார சீர்கேடு, மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அவர்கள் அரசை எச்சரித்தனர்..மாநில அரசின் நிவாரண நிதிஉதவி கோரிக்கை (21.11.15) இன்று வரை மத்திய அரசிடம் வரவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தனர்..
இப்படி உண்மைகளை போட்டு உடைத்ததால், அம்மாவுக்கு கோபம் என சில பத்திரிக்கைகள் எழுதின..
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் போல எந்த மாநில அரசையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியதில்லை..தமிழக அரசு கோரிக்கை வைத்த (23.11.)உடன் அடுத்த 2 மணி நேரத்தில் ரு.940 கோடி இடைக்கால நிவாரன உதவியை தந்தது..மிதி தொகையை மத்திய நிபுணர் குழு வந்து பார்த்த உடன் தரும்- என மத்திய அரசு அறிவித்துள்ளது..
சென்றமுறை தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அப்போது ஆண்ட காங்கிரஸ் இடைக்கால  நிவாரணதொகைக்கே 6 மாதம் இழுத்தடித்ததை நாடறியும்..
எம்.பி.க்களுக்கு “ஜெ” கூறிய அறிவுறைகளிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன?
சரத் குமார் கட்சிபோலவோ--தனியரசு--ஷேக்தாவுது போலவோ..”மழையெ பெய்ய வில்லை--வெள்ளமே வரவில்லை--மக்கள் கஷ்டமெ படவில்லை --என்று பாஜக கூற வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆளும் கட்சியிடம் இருப்பது தெரிகிறது..
மழைக்காலம் வரும் முன் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமல்ல, சாதாரண பராமரிப்பு நடவடிக்கையாகவாவது, கால்வாய்களை (உண்மையாக) துர்வாரியும், நீர் செல்லும் பாதைகளின் அதாவது வடிகால்களின் அடைப்புக்களை சரிசெய்தும், இருந்தால், இந்தமழை “சாதுவாக” சும்மா போயிருக்கும்..”அடைத்து வைத்ததால்” வீட்டுக்குள்புகுந்தது,..ரோடுகளின் மீது தேங்கி நாசப்படுத்தியுள்ளது..
இந்த “அடிப்படைகளை “ அம்மாவின் “ஆளும் விசுவாசிகள்” செய்திருந்தால், சென்னை நகரம, தன்னை காத்துக்கொண்டிருக்கும்..கடலூர் பண்ருட்டியில், கால்வாய் சீறி எழுந்து, பலமக்களை பலிவாங்கியிருக்காது..
எங்கள் அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமனும், பொன்.ராதாகிருஷ்ணனும், அவரவ்ர் இலாகா வேலைகளை, செய்து கொண்டு டெல்லியிலேயே இருந்திருப்பர்..
“அம்மா--சும்மா--கோபப்படக்கூடாது

சோனியா மருமகனின் நிஜ முகம்---அவரே ஒப்புக்கொண்டது


சோனியா காந்தியின் மருமகனும் ராகுல் காந்தியின் மச்சானுமான ராபட் வத்ரா..பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் பதிலும்  அதற்கு நம் கேள்வியும்..


1--ரா..வ..பதில்--விமர்சனம் என்பது “மைல்ட் ஆக” இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்..

நம் கேள்வி .--.”மரண வியாபாரி”என்றீர்கள்..--மோடி தலையை கொண்டுவருவேன்..--கொலைகாரன் மோடி:”--என்றெல்லாம் சொன்னீர்கள்..இதுதான்---”மைல்ட்” விமர்சனங்களா?

உங்களுக்கு வந்தால் ரத்தம்..எங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்டினியா?


2- ரா.வ --தொழில் செய்கிற எல்லா சாதரணமக்களை போல் என்னை ‘பாவிக்கவில்லை”-- என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகின்றனர்.
.
நாம்---எல்லா சாதாரண மக்களை போல் தான் நீங்கள் தொழில்
செய்தீர்களா?..ஹரியானா..ராஜஸ்தான்..டெல்லி அரசுகளின் அதிகாரத்தை முழுவதும் துஷ்பிரயோகம் செய்து அரசின் புறம்போக்கு  “நிலத்தை கபளீகரம் “ செய்து மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக சுருட்டிணிர்கள் எனபது குற்றச்சாட்டு..--
இதை சாதரண மக்கள் செய்ய முடியுமா? பிறகு உங்களை சாதரண மக்கள் போல் பாவிக்க வேண்டும் என கருதுவது எப்படி நியாயமாகும்?

--அதனால்தான் “ஸ்பெஷல் டிரீட்மெண்ட்”

சாதாரண மக்களுக்கு விமானநிலயங்களில் “செக்கிங் இல்லாமல் “ உள்ளே அனுமதி கிடைக்குமா?
“எந்த பதவியிலும் இல்லாத உங்களை சோனியாவின் மருமகன் என்ற காரணத்தால் மட்டுமே ” செக்கிங் இல்லாமல்-”--வி.ஐ.பி.” அந்தஸ்து கொடுக்க பட்டது..மந்திரி அந்தஸ்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டது..இது சாதரண மக்களால்  முடியுமா?

அதை ஏற்றுகொண்ட நீங்கள்--அந்த பயனை அனுபவவித்த நீங்கள் இப்போது சாதரண மக்களோடு உங்களை ஒப்புநோக்கி ஒப்பாரி வைப்பது என்ன நியாயம்?

3--ரா.வ-- நான் நிலம் விற்ற காலத்தில் எல்லோரும் அடைந்த லாபத்தைத்தானே நானும் பெற்றேன்-மற்றவர்களை விட்டுவிட்டு என்னைமட்டும் எல்லோரும் ஏன் விமர்சிக்கிறார்கள்?

நாம்--மார்கட் விலை ஒன்றுதான்..எல்லோருக்கும் கிடத்த லாபம்--ஒன்றுதான்...ஆனால் ம்ற்றவர்கள் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கனரா வங்கியில் இருப்பு வைத்துவிட்டு..  60 கோடி ரூபாய்க்காகன காசோலை கொடுத்துவிட்டு ”இருப்பே இல்லாமல்” அரசு நிலத்தை வாங்கவில்லையே..அவர்களுக்கு மாநில காங்கிரஸ் முதல்வர்கள் காசே இல்லாமல் நிலம் வாங்கித்தரும் “புரோக்கர்களாக” செயல்படவில்லையே?

பாஜக ஆட்சியின் நிலகம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கும் நீங்கள்--அதை “நில அபகரிப்பு சட்டம் என திரித்துக்கூறினீர்கள்..உண்மையில் --விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு அபகரித்த்து நீங்கள் தானே..இதை ஏன் மறைக்கிறீர்கள்? நீங்கள்தான் விவசாயிகளின் பாதுகாவலனா?


4--நான் பைஜாமா..குர்த்தா--காலில் வெரும் சப்பல்--மட்டும் அணிந்திருந்தால்--என் நிலமை வேறு..நான் மாறாமல்  கோட்டு --சூட்டு --டை அணிந்து என் தனித்தன்மையை காத்தது தவறா?

நாம்--இது போல ஆதங்கம் உங்களுக்கு ஒன்று இருக்கிறதா?--இது இல்லாமலே நீங்கள் படுத்திய பாடு போதாதா?..

ஒருவேளை ராகுல் காந்தியை மறைமுகமாக நீங்கள் தாக்குகிறீர்களா?--அவர் வீட்டுக்குள் ஒரு வேஷம்..வெளிநாட்டில் தன் “கேர்ல் பிரண்ட்” களோடு ஒரு வேஷம், போடுவதை குறிப்பிடுகிறீர்களா?குடும்பத்துக்குள்ளேயே இப்படி ஒரு “குத்துவெட்டு” இருக்கிறதா?

எது எப்படி இருந்தாலும் “ராபர்ட்”--நீகள் அடித்த “லூட்டிக்கு” கொஞ்சம் வருஷம் “உள்ளே” கஞ்சி குடித்து “பைஜாமா--குர்த்தா--சப்பலோடு” இருக்க வேண்டியது கட்டாயம் என்பது “ஜாதகத்தில்” இருக்கிறது..இதை மாற்றமுடியாது ராபர்ட் வத்ரா ..

Thursday, November 12, 2015

மெடிகேரி--கொலை --மதசார்பற்ற கொலையா?

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாம்?

கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் மடிகேரியில் விஸ்வஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் டி.சி.குட்டப்பா கொலை...

கொலை செய்தது PFI மற்றும் SDPI..
அதனால்...கண்டித்தது...???? யாருக்கும் தைரியமில்லை..


திப்புசுல்தான்.8000.இந்து கோவில்களை இடித்தான்..100,000 இந்துக்களை கத்திமுனையில் மதமாற்றம் செய்தான்....திப்புவின் வாள் பற்றிய மைசூர் அரன்மணை ஆவணங்களில்..”மாற்றுமத “காஃபீர்களிடமிருந்து” மக்களை காப்பது “மொஹம்மது”தான்” என குறிப்பிடப்பட்டிருக்கிரது..இது சரித்திர ஆய்வாளர்கள் கருத்து..

திப்பு சுல்தான் கிறிஸ்த சர்ச்சூகளை இடித்து தரைமட்டம் ஆக்கிணான்.கிறிஸ்தவர்களை மதம் மாற்றினான்...-இது மங்களூர் கத்தோலிக்க பிஷ்ப்பின் அறிக்கை..

எனவே தீபாவளி திருநாளன்று திப்புவின் பிறந்தநாளுக்கு 10 நாள் முன்னமே ( திப்பு பிறந்தது நவம்பர் 20 ) பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிற்பு தெரிவித்து வெறும் 100 வி.எச்.பி தொண்டர்கள் மடிகேரியில் ஆர்பாட்டம் நடத்திணார்கள்,

திடீரென எங்கிருந்தோ 200 கார்களில் அதுவும் கேரளா ரெஜிஸ்ட்ரேஷனில் 1000 பேர்களுக்குமேல் வந்திரங்கிய எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்கள்( குண்டர்கள்) சிமெண்ட் மற்றும் ஜல்லி மிக்ஸ்சில்  ஏற்கனவே தயாரித்து,  மூட்டையில் கொண்டுவந்திருந்த கற்களினால் வி.எச்.பி தொண்டர்களை தாக்கினர்..

உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு தடிகளினால்..வி.எச்.பி.தொண்டர்களை சூழ்ந்துகொண்டு தாக்கியதில் கூர்க் மாவட்ட வி.எச்.பி செயலாள்ர் டி.சி.குட்டப்பா தலை நொறுங்கி முகம் சிதைந்து கொல்லப்பட்டார்..

தாக்கிய கார்கள் நொடிப்பொழுதில் மறைந்தன..போலிஸ் வெறும் பார்வையாளராக இருந்தனர்..அவர்கள் போனபிறகு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வண்ணம், ஏற்கனவே தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த ..அப்பாவி வி.எச்.பி. தொண்டர்கள் மீதுப்லீஸ்  கண்மூடித்தனமாக தடியடி பிரயோகம் நடத்தியதை சன் டி,வி காட்டியது..

இப்போது கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாம்..
”தடியடியில் மரணம் “ என திசைதிருப்பும் வகையில் ஊடகம் செய்தி தருகிறது....

எந்த தலைவரும்--எந்த கட்சியும் கண்டிக்கவில்லை

கொலை செய்தவ்ர்கள் எஸ்,டி.பி.ஐ.ஆயிற்றே..
ஆட்சி நடக்கும் மாநிலம் காங்கிரசுடையது ஆயிற்றே..
கொல்லப்பட்டவர் வி.எச்.பி.ஆயிற்றே..
கண்டித்தால் மதசார்பற்ற தன்மை கோபித்துக்கொள்ளுமே..

“சகிப்பு தன்மைக்கு கோஷம் போடுவர்களிடம் ஒரு கேள்வி..
திப்புசுல்தான் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்..
அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாதா?
உங்களால் “சகித்துக்கொள்ளமுடியாதா’’?
அதனால் கொலை செய்வீர்களா?

உங்கள் “சகிப்புத்தன்மையின் “ முகமூடி..கொலையா?

சாதி வலையில் வீழ்ந்த பிஹார் மக்கள்

பிஹாரில் பா.ஜ.க.விற்கு தோல்வியா?
வெற்றி..நிதீஷ் குமாருக்கா?
இது பாஜகவிற்கு தோல்வியானால் இதை மோடிக்கு “சூட்டும் முயற்சி” சரியா?
2010 சட்டமன்ற தேர்தலில் நிதீஷ் பெற்ற ஓட்டு சதவீதம் 26.6%
2015சட்டமன்ற  தேர்தலில் நிதீஷ் பெற்ற வாக்கு 16%சதவீதம்
நிதீஷ் வாக்கு 9.4% குறைந்தது ஏன்? நல்லாட்சி என்பதாலா?
2010 தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு 16%சதவீதம்
2015 தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு 25%சதவீதம்
இம்முறை 9% அதிகம் வாக்கு பெற்றால் அது காங்கிரச்  அகராதியில் “தோல்வியா?”
2010 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு 8.6%சதவீதம்
2015 தேர்தலில் காங் பெற்ற வாக்கு 6.6 %சதவீதம்..
2% குறைவாக வாக்கு பெற்றால் அதற்குப் பெயர்  “வெற்றியா?”
2010 இல் நிதீஷ்குமார் --பாஜக கூட்டணி பெற்ற இடம் 206
2015 இல் நிதீஷ்குமார்--லாலுபிரசாத் யாதவ்--சோனியாகாந்தி இம்மூவ்ரும் சேர்ந்து பெற்ற இடம் 178 ம்ட்டுமே
இது நிதீஷ் குமார் மற்ரும் லாலு பிரசாஅத் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?--தோல்வியா?
2015 தேர்தலில் 1000ம் ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள்..---25--
2000ம் ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைஇழந்த தொகுதிகள்--15
ஆக பாஜக கூட்டணி இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதில் 35 இடங்களையாவது பிடித்திருக்க முடியும்..
உபேந்திர குஷ்வாகா மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் கட்சிகளுக்கு ஒதுக்கிய 40 மற்ரும் 45 என 85 இடங்களில் அவர்கள்பெற்ற வெற்றி வெறும் 1...இடம்தான்..
இவர்கள் பெற்ற தொகுதிகளை பார்த்து காங்கிரஸ் தன் வேட்பாளர்களை களமிறக்கியது.. விளைவு  காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது..அவ்ர்களுக்கு இதன்மூலம் கிடைத்த இடங்கள் 27..
இவர்களுக்கு குறைவாக சீட் ஒதுக்கியிருந்தால் பாஜ க அதிக வெற்றி பெற்றிருக்க முடியும்..ஆட்சி அமைத்திருக்க முடியும்
ஆக ”கள்வர்கள்”--”பொய்” ஆட்டம் ஆடி பாஜகவை தோற்கடித்துவிட்டனர்..
இது நிதிஷ்குமார்--லாலுபிரசாத்--ராகுல்காந்தி கூட்டு ஓட்டுக்கு வெற்றி-- அதாவது “அரித்மெட்டுக்கு”- கிடைத்த வெற்றி..
பாஜகவிற்கு கிடைத்த தோல்வி அல்ல..
இந்த தேர்தலில் எந்த தர்மமும் கடை பிடிக்கப்படவில்லை..நித்ஷ்குமாரும் லாலுபிரசாத்தும் நம்ம ஊர் திமுக அதிமுக போல பிஹாரில் எதிர் எதிர் துருவங்கள்..லாலுவின் ஆட்சியை “காட்டாட்சி:” என வர்ணித்ததே நித்திஷ்தான்.ஆனாலும் .நிதீஷ்--லாலு கூட்டு சேர்ந்தனர்
ஊழலுக்கு எதிராக பேசும் ராகுல்காந்தி மாட்டுத்தீவன ஊழலில் 5 ஆண்டு தண்டிக்கப்படு “பெயில்லில்” வெளியே வந்துள்ள இன்னும் 9  ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடதடைவிதிக்கப்பட்ட லாலுவுடன் கூட்டு சேர்ந்த சந்தர்ப்பவாதம் நடந்தது..
ஒரு நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்துக்குள் நுழைக்ககூடாது அவர் அந்நியன் என் பிரச்சரம் செய்யப்பட்டது..
ஆன்னால் முடிவுகல் பிரச்சார்த்தின் எந்த பகுதியையும் எடுத்துக்கொள்ளவில்லை..போனமுறை பெற்ர வாக்குக்களை விட இம்முறை நிதீஷும் காங்கிரசும் குறைவாக ஓட்டு பெற்ரனர்--லாலு மட்டும் தன் முந்தை வாக்கை தக்க்க வைத்துக்கோனடார்..
ஆனாலும் இவ்வளவு அதிசயங்களை நிகழ்த்திய த்தேர்தல் மெலும் சில அதிசயங்களை நிகழ்த்தலா.ம்
லாலு 80 இடமும் நிதீஷ் 71 இடங்களையும் பெற்றுள்லதால் லாலு மந்திரிசபையில் தான் விரும்பும் இலாக்களை கேட்களாம் அதிக மந்திரிகளை கேட்டு தொந்தரவு செய்யலாம்..இத்னால் மீண்டும் விரிசல் வரலாம்..
பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் கூட்டணி எத்தனை நாளைக்கென்று? ..

Friday, September 25, 2015

சுவாமி தயானந்த சஸ்வதி அவர்களுக்கு என் புகழாஞ்சலி

(இன்று அகில இந்திய வானொலியில் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கு நான் ஆற்றிய புகழாஞ்சலி)..

மறைந்த சுவாமி தயானந்த சஸ்வதி அவர்கள் ஒரு ஆன்மீக குரு மட்டுமல்ல..அவர் விஸ்வ குருவுமாவார்..

இந்த பாரத புண்ணிய பூமியி ல் எத்தனையோ மகான்கள் அவதரித்துள்ளனர்..அவர்களையெல்லாம் நாம் பார்த்ததில்லை--ஆனால் நம் கண்முன்னே நாம் வாழும் தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் அவதரித்த சுவாமி தயான்ந்த சரஸ்வதி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என் எண்ணி நாம் பெருமை படுகிறோம்..

ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டவர்கள்
..
சிலர் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
சிலர் . அதிசயங்களை புரிந்துள்ளனர்..
சிலர் ஆசிகளை அள்ளி அள்ளி வழங்கியுள்ளனர்..
சிலர் நமது அறிவுக்கண்களை ஞான விளக்கங்கள் கொண்டு திறந்துள்ளனர்..
சிலர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்துள்ளனர்..
சிலர் மேல்தட்டு மக்களிடம் கோலோச்சி வந்துள்ளனர்..

இப்படி ஒவ்வொருவரும் பெற்ற தனித்தன்மைகள் அனைத்தையும் ஒருசேரக் கொண்ட மாமுனியாக சுவாமி தயானந்த சரஸ்வதி வாழ்ந்திருக்கிறார்..

சுவாமிகள் குப்பை அள்ளும் சுப்பனுக்கும் நெருக்கமானவர்..
கோமேதகம் விற்கும் சுமன் லாலுக்கும் விருப்பமானவர்..
அனைத்து பிரிவு, அனைத்து ஜாதியினருக்கும் அவர் ஆசிவழங்கி அருள்பாலித்துள்ளார்.

தேவாரம், திருவாசகம் போனற தமிழ்ப்பதியங்களை ஓதுபவர்கள் முதல், வேதாந்தம் உபநிடதங்கள் போதிக்கும், சமஸ்கிருத வித்வான்கள் வரைஅனைவராலும் ஈர்க்கப்பட்டவர்..

அவரது உபன்யாசங்களில் ஆங்கிலம் நயாகரா நீர் வீழ்ச்சி போல கொட்டும்..
அவர் ஆன்மீக ஞானபோதனைகளில்--கங்கையின் பிரவாகம்..
வேதாந்த வியாக்கியானங்களில், பிரம்மபுத்ராவின் பேரிரைச்சல்--
தேவார ,திருவாசக தமிழ்ப்பதியங்களில், ஞான சம்பந்தரே, நேரில் தோன்றி விளக்குவது போன்ற நுணுக்கம்.

.
சுவாமி தயானந்த சரஸ்வதி..மகரிஷிகளின் மகரிஷியாக விளங்கினார்.
ஏழைகளின் இறைத்தூதராகவும் செயல் பட்டார் சுவாமிஜி..

பத்திரிக்கையாளராக வாழ்வை துவக்கிய சுவாமிஜி நாத்தீகம், தெய்வ நிந்தனை கொடிகட்டி பறந்த காலத்தில், அவற்றிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்..சரியான பதிலடியை தன் கட்டுரைகள் மூலம் கொடுத்தார் சுவாமிஜி..

அவர் தர்ம ரக்‌ஷ்ண சமிதி என்ற சாதுக்களின் சங்கமத்தை உருவாக்கினார்..உபநிடதங்களின் உச்சத்தை கற்றுத்தெளிந்த 200 க்கும் அதிகமான “வேதாந்த விற்பன்னர்களை” உருவாக்கி உலகம் முழுதும் அனுப்பினார்..

தமிழகம் ஆன்மீக பூமி என்பதற்கு இறைவன் அனுப்பி வைத்த “அவதார சாட்சி” சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள்..

அவரது பாதம் பணிந்து என் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன்..

Thursday, September 24, 2015

ஸ்டாலின் பிரச்சார யுக்தி மாற்றம்--ஆட்சியை மாற்றுமா?

fle;j thuk; nfhitapy; xU ngh!;lh; ghh;j;njd; ? jpKf ,is"h; mzp brayhsh; K/f/!;lhypd; glk;/ tpoay; kPl;g[g; gazk; vd;w thrfk; ! Vnjh jdpahh; epfH;r;rpf;F tUfpwhh; nghy vd;W ngh!;liu Th;e;J ghh;j;jhy;. jpKf nkw;Fkz;ly khehL………. neuk; khiy 5 ypUe;J 6.30 kzp tiu xz;ziu kzp neuj;jpy; xU khehlhk; ?
    mLj;j ehs; gj;jphpf;ifapy; te;j gl';fSk; ,Jtiu bghJf;Tl;l nkilgl';fs; nghy; ,y;yhky; tpj;ahrkhf ,Ue;jJ/. !;lhypd; kl;Lnk nkilapy; ,Ue;jhh;/ xU gpd;jpiu gpsf;!; kl;Lnk/. KGf;Tl;lKk; kpf cauj;jpypUe;J nfkuhtpy; nghf!; bra;ag;gl;L gpuk;khz;l Tl;lkhf fhl;lg;gl;oUe;jJ/
    kPz;Lk; ,e;j thuk; je;ijaplk; mDkjp bgw;W bey;iy g[wg;gl;l !;lhypd; ,d;Dk; tpj;ahrkhf kf;fis re;jpj;jhh;/  fd;dpahFkhp khtl;lj;jpy; gp';epw KGf;if rl;ila[k;. fpnufyh; ngz;l;. c&Pt[k; mzpe;jpUe;jhh;/ kjpaj;jpw;Fnky; g[Sfy; Orh;l; fUg;g[ epw ngz;l;. nfd;th!; c&P mzpe;jpUe;jhuhk;/
    xU Of;filapy; OFoj;jhh;/ xU Ml;nlhtpy; mkh;e;J gazpahf bry;ytpy;iy/ oiutuhf xl;or; brd;whh;/ nfhtpy; Fsk; fpuhkj;jpy; tay; tug;gpy; ele;J brd;whh;/ br';fy; Nisf;Fs; g[Fe;J ViHfis re;jpj;jhh; vd gugug;ghd bra;jpfs; !
    filapy; tpahghuk; elf;fhky; < xl;of;bfhz;oUe;j fil Kjyhsp n$hrpahplk; bry;yhky; g[j;jprhypj;jdkhf xU fd;ry;l;d;olk; brd;whh;/ mnj bghUs;. mnj fil --,lk; khw;wp itj;jhh;/ jhDk; il moj;J cilia ,iz"d; nghy; khw;wpf;bfhz;lhh;/ tpahghuk; gpa;j;Jf;bfhz;L nghFk; vd vjph; ghh;j;Jf; fhj;jpUe;jhh;/

    bfhs;iffs; khwtpy;iy/ bfhs;isfs; khwtpy;iy/ FLk;g Ml;rp nfhnyhr;ry; Fiwatpy;iy/ ,Uf;Fk; gzj;ij bgUf;f. mwpthyaj;jpw;F bts;isaoj;J g[Jf;fl;olk; vd g[Jkidg[F tpHh elj;j KaYfpwJ jpKf/
    gpur;rhu a[f;jp khw;wk;. jpKftpd; rhg';fis. ght';fis fGtptpLk; vd;w gpur;rhu fd;ry;l;lsp';fspd; jpl;l';fs;jhd; jpKftpw;F ,g;nghJ bgUk; Ma[jk;/
    g[ypia ghh;j;J N:L nghl;Lf;bfhz;l vyp. fha';fshy;. ilahsk; khwpg; nghdJ nghy. nkhoapd; gpur;rhu a[f;jpia. tpsk;gu epWtd';fs; !;lhypdplk; khh;f;fl;o'; bra;J. gYhd; bghk;ikf;F fhw;W moj;J tUfpwJ/
    mJ kdpj cU bgwyhk;!  gpuk;khz;l ir!; Mfyhk;! Cjpg; bgUj;jhy; Tl mjdhy; jiuapy; கால் ஊன்றி Tl epw;f KoahJ/ g[ypntc&*k; nghl;lth;. g[ypaplk; rz;ilah nghl Koa[kh ? g[yp Kd; epd;றாy; g[ypf;F czthfj;jhd; Koa[k; ! nkho g[yp ????????? jpKf kpft[k; gytPdg;gl;L nghapUf;fpwJ/
    2004y; kpf ntfkhf Ke;jpf;bfhz;l fUZepjp. fl;rpfis tisj;J jd; fhyoapy; nghl;Lf; bfhz;lhh;/ me;j btw;wpkkijapy; fl;rpfis mtkjpj;jhh;/
    ,d;W b$க்கு vjpuhd fl;rpfs; vy;yhk; v';fsplk; thU';fs; vd g!;!hz;L Xl;ly; Kd;g[ Tt[tij nghy; Tt[fpwhh;/ cs;ns brd;W rhg;gpl;ltDf;F the;jp ngjp te;jhy; kPz;Lk; ahh; rhg;gpl வருthh; ?
    2014 $dthpapy; xd; ,e;jpah gj;jphpf;ifapd; ngl;oapy;. ,lJ rhhpfnshL c';fSf;F jw;nghJ ,zf;fk; Fiwthf Vd; ,Uf;fpwJ ? vd;w nfs;tpf;F ehd; fl;rpapd; bgah; vd;d vd;gJ gw;wp ftiyg;gடுவதிy;iy/ mjd; jiyth; ahh; ? vd;Dld; vt;tst[ ey;y cwt[ vd;gij gw;wpna rpe;jpக்கிறேன் !  vd;fpwhh;/ 2014 khh;r; apy; ghh;ypbkz;l; njh;jy; Tl;oy; fk;a{dp!;Lfis fHw;wp tpl;lhh; !
    rhpahf Xuhz;L fHpj;J 2015. Mf!;oy;. rPj;jhuhk; bar;N:ரிf;F g[fHhuk; N:l;otpl;L brk;bkhHp khehl;oy; fye;J bfhz;lth; baச்N:hp. mth; jpKf kPJ btWg;g[ fhl;lkhl;lhh;/ vd;gJ vdf;Fj;  bjhpa[k; vd jh$h bra;fpwhh;/ ,Jjhd; fUZepjp !;ily;/அரசியல்..
    2004y; uhkjhir Tl;lzpapy; nrh;j;Jf; bfhz;L mtkhpahij bra;jij ehlwpa[k; !
,e;epiyapy; Tl;lzp fjt[fis milf;Fk; tz;zk; ngl;o mspj;j  TKS,s';nfhtid kd;dpg;g[ nfl;L mwpf;if tplr; bra;J jpKftpd; gykw;w epiyia btspf;fhl;odhh;/
    ,d;iwf;F !;lhypdpd; bra;a[k; Rw;Wg;gaz';fs; !;lhypDf;F Ko Nl;Ltjw;fhf vd;W ehk; epidf;fpw ntளைapy;. jd;dplk; brhy;yhky; jpUtz;Zkiy fy;Yhhp khzth; Tl;lj;jpw;F brd;wjw;F mg;ghtplk; !;lhypd; fLikahf fz;ld';fs; bgw;whh; vd;gJk; !;lhypDf;F ,d;Dk; KG fpisaud;!;  fpilf;f tpy;iy vd;Wk;. jiytUf;Fk; ,d;Dk; ehw;fhyp ehl;lk; bjhlh;fpwJ vd;gJk; fz; TlhfpwJ/
Mf vijj;jpd;dhy; gpj;jk; bjspa[k; vd;w epiyapy; jpKf FHg;gk; kw;Wk; gytpdj;jpy; cr;repiyapy; ,Uf;fpwJ/
       ,d;bdhU gf;fk;. kf;fshy; g[wf;fzpf;fg;gl;l Ie;J ngh; kf;fis Tl;lzp vd;W. cyfk; KGtJk; ,Ue;J விug;gl;l fk;a{dp!;l;fs; tiyapy; tpGe;J capUf;Fg; nghuhof; bfhz;oUf;fpwh;fs;!
    itnfh xU rpwe;j ngr;rhsh;. Mdhy; mth; rpwe;j jiyth; vd jd;id epidj;Jf;bfhz;ljhy; te;j tpist[ mtUf;F bjhlh;e;j njhy;tpfs;! fUZepjp ghriwapy; tsh;e;J fUZepjpapd; NJfis RtPfhuk; bra;J bfhs;s jtwpajhy; murpay; Kot[fspy; bjsptpy;yhky;. jhd; gpoj;j kPd;fளை jpKf tiyf;F jhnd mDg;gptUfpwhh;/
    kjj;ij mபிd; vd nghjpj;j khh;f!p!;LfSk;. g";rghz;lth; nghy xw;Wikahf ehk; ,Uf;f ntz;Lk; vd $tஹருy;yhit itj;Jf; bfhz;L ngRfpd;wdh;/
    mj;jidf;Fk; Mirg;gL vd;w xU rhkpahhpd; thpfis goj;jpUg;ghh;fnsh vd;dnth bjhpatpy;iy. uhkfpUc;&zDk;. $hh;!; nfhl;ilapy; mku $tUy;yht[k; Mirg;gLfpwhh;fs;/

    mjpKf jd; kPJ kpfg;bgUk; ek;gpf;ifnahL. Tl;lzp gw;wpa njit VJkpd;wp jdpj;J fsk; ,w';fg;nghtjhf brhy;yp tUfpwJ/ murpaypy; vJt[k; epue;juk; ,y;iy njh;jy; beU';Fk;nghJ vd;d khw;wk; tUk; vd;gij ahUk; Kd; Tl;ona fzpf;f KoahJ/
    jkpH;ehl;oy; mistuhYk; g[wf;fzpf;fg;gl;l fl;rp xd;W cs;sJ/ vd;றால் mJ fh';fpu!; kl;Lnk ! EVKS,s';nfhtdpd; fl;Lghoy;yhj ngr;rpd; fhuzkhf fh';fpu!; midthplkpUe;J me;epag;gl;oUf;fpwJ/
    $dthp khjj;jpy; xU ntis 2G tHf;F jPhg;g[ btspahFkhdy; jpKftpw;F rkkhf fh';fpuRf;F mJ பேரிoahf ,Uf;Fk; ! ahuhtJ xUthpd; njhspy; rthhp bra;J. fhiy cgnahfpf;fhky;. fhy;fs;  brayHe;j fh';fpu!;. tUk; njh;jypy; KGtJkhf brayHe;J nghFk; !
    ,Uf;Fk; xnu fl;rp gh$f kl;Lnk ! njh;jypd; Kf;fpa gzp. Kjy; gzp. vd;d vd;gij KGtJkhf g[hpe;J itj;jpUg;gJk; gh$f jhd; ! mjdhy;jhd; njh;jy; ntiyapd; kpfKf;fpakhd 38 Jiwfis gphpj;J mjw;F khepy eph;thfpfs; jiyikapy; fkpl;o nghl;L gzpia Jt';fptpl;lJ/
    njh;jypd; mwptpg;g[ tuf;Toa fhy fl;lj;jpw;Fs; bra;J Kof;f ntz;oa gzpfis ehk; Jtf;fp tpl;nlhk;/ ! mg;go mwptpg;g[ fhy fl;lj;jpy; jhd; Tl;lhzp ngr;Rthh;j;ijfs; !mJtiu fl;rpfs; j';fis Kd;DWj;jp Ml;rp gpof;Fk; gpur;rhu';fis bra;tJ thof;ifjhd;/

    mfpy ,e;jpa bghJr; brayhsUk;. jkpHf gh$f bghWg;ghsUkhd KusPjh; uht; mth;fs; gj;jphpf;ifahsh; re;jpg;gpy; bjspthf brhy;ypapUf;fpwhh;/
    njrpa $dehaf Tl;lzpapy; jkpHfj;jpy; gh/k/ft[k; njKjpf gpujhdkhd fl;rpfshf m';fk; tfpf;fpwJ/ Kjyikr;rh; ntl;ghsh;fs; mwptpg;gJ mtuth; chpik/ gpfhhpy; nj$Tl;lzpapy; m';fk; tfpf;Fk; kj;jpa mikr;rh; Fc;&thஹா mth;fs; jd;id gpfhh; Kjyikr;rh; ntl;ghsuhf mwptpj;J gpur;rhuk; bra;jhh;/
    jw;nghJ njh;jy; mwptpg;g[ te;j gpwF epiyik ntW vd;W TwpapUf;fpwhh;/

    vdnt jkpHfj;jpy; njrpa $dehaf Tl;lhzp gykhf ,Uf;fpwJ/ kw;w fl;rpfs; Tl;lzpia nehf;fp Myha; gwf;fpwJ my;yJ Tl;lzp ,y;yhky; my;yhLfpwJ/ my;yJ FHk;gpg; ngha; ,Uf;fpwJ/
    ehk; kl;Lnk cz;ikahd njh;jy; gzpia Jtf;fp ,Uf;fpnwhk; !
            gpur;rhu a[f;jpfs; njh;jy; nghh;f;fsj;jpy;  xU m';fk; kl;Lk;/ cile;j tpy;. Xlhj njh;. behW';fpa nflak;. JUg;gpoj;j KidkG';fpa fj;jpia itj;Jf;bfhz;L. gapw;rpna ,y;yhj. tPuh;fnshL btw;wp bgWnthk; vd. kw;w fl;rpfs; gpur;rhuj;ij kl;Lnk ek;gp fsk; ,w';fpa[s;sd/
    gh$f kl;Lnk FU$p nfhy;thy;fspd; Keep the gun Powder dry thf;fpaj;ij cWjpg;gLj;Jk; விதமாக. bjspe;j. gapw;rpbgw;w. bjhz;lh;fs; kw;Wk; jpl;l';fSld; fsj;jpy; ,w';fp gzpahw;w bjhl';fptpl;lJ/
           btw;wp ,dp ekf;Fj;jhd; vd brhy;yt[k; ntz;Lnkh ?
                                                           எஸ்

Monday, August 10, 2015

பாஜ - அதிமுக கூட்டணி முடிந்தது!

ஜெ - மோடி - சந்திப்பு
பாஜ - அதிமுக கூட்டணி முடிந்தது! 
ஊடகங்கள் தீர்ப்பு

பாஜக--அதிமுக கூட்டணியை ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள அதிமுக பாஜக- தலைவர்கள் யாரும் முயற்சி செய்யவில்லை. 

ஆனால் மாற்றுக்கட்சிக்காரர்கள் குறிப்பாக, காங்கிரசும் - திமுகவும், கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள்!

அவர்களோடுஊடகங்களும்  சேர்ந்து கொண்டு  “எப்படி நீங்கள் இன்னும் சேராமல் இருப்பீர்கள் - மோடி தமிழகத்துக்கு வந்து போன பிறகு, அதிலும் குறிப்பாக ‘ஜெ’யை சந்தித்த பிறகு, அதிலும் குறிப்பாக போயஸ் தோட்டம் சென்று, அங்கு பகல் விருந்து சாப்பிட்ட பிறகு கூட --கூட்டணி இல்லை என்றால் நாங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு பார்லிமெண்ட் “ஜாம்” செய்தி மட்டும் கொடுத்து காலத்தை ஓட்டுவது?” என்கிறார்கள் ஊடகத்துறையினர்.

பகல் உணவில் கூட மோடி-, குஜராத் உணவு வகைகளோடு, தமிழ்நாட்டு உணவு வகைகளையும் ருசித்தார் என்ற செய்தி ஒன்றே கூட்டணிக்கான அச்சாரத்தை போட்டுவிட்டதல்லவா?

இன்றும் ஏன் கூடாணியை அறிவிக்க தாமதிக்கின்றீர்கள்? என்கின்றனர் அவர்கள்?

வீட்டில் போய் சாப்பிடுவிட்டு கூட்டணியை முடிவு செய்வதும், கருமாதியில் ஒப்பாரி வைத்து கூட்டணியை தீர்மானிப்பதும், காது குத்தலுக்கு போய் மொய் எழுதி கூடணி முடிவு செய்வதும் தமிழக கட்சிகளுக்கு வாடிக்கை! பாஜகவுக்கு இது வேடிக்கை!

காங்கிரசும் திமுகவும் பாஜ-அதிமுக கூட்டணி பற்றி அதிகம் கவலைப்படுவதேன்?

உடனே அறிவியுங்கள் என டென்சன் ஆவது ஏன்?

 ‘ஜெ’ வீட்டிற்கு மோடி போனது “இது கள்ள உறவு” என இவிகேஎஸ் இளங்கோவன் கவலைப்பட்டது ஏன்?

குஷ்பூ ஒரு சினிமா நடிகை -நன்றாக பழகுபவர் பேச்சாற்றல் உள்ளவர். திமுகவில் கூட அவரது வளர்ச்சி ‘அபரிதமாக இருந்தது’ - காங்கிரசிலும் அது தொடர்கிறது.

குஷ்புவிடம் “இந்திராகாந்தியை” பார்ப்பதாக இளங்கோவன் சொல்கிறார். இளங்கோவனுக்கு குஷ்புவின் மீதுள்ள பார்வையும் 'ஜெ’ மீதுள்ள பார்வையும், இப்படி பெரும் வித்யாசமிருப்பதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை.

 கிட்டப்பார்வை இருக்கலாம் ‘கெட்டப்பார்வை’ இருக்கக்கூடாது இளங்கோவன் அவர்களே”.

“டீம் இந்தியா” என்பது மோடியின் தாரக மந்திரம். இதில் மத்திய கேபினட்டும், மாநில முதல்வர்களுக்கு அடக்கம்!

 “திட்டக்கமிஷன்” என்றும் தகரடப்பாவை வைத்துக் கொண்டு” தான் விரும்பியதை மாநிலங்களுக்காக... மாநில முதல்வர்களோடு ஆலோசித்து “state specific” - திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீடு செய்யும் “நிதி ஆயோக்” கை கொண்டுவந்தவர் மோடி.

அதனால்தான் எந்த “புரோட்டாகால்ஸ்ம்” பார்க்காமல் ஒரு பிரதமர், ஒரு மாநில முதல்வரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். தன் மாநில குறைகளை, கோரிக்கைகளை, ‘ஜெ’ அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

சிந்துபாத் கதை போல “விக்கிரமாதித்தன் காலத்து குறைகளையெல்லாம்” ஜெ. கோரிக்கையாக கொடுத்தபோதும் மோடி அவைகளை புன்னகையோடு பெற்றுக் கொண்டது- அரசியல் சாணக்கியத்துவம்;

 ‘ஜெ’ கொடுத்த கோரிக்கைகளில் பாதிக்கு மேல் அவர்- 1991-ல் முதன் முறை முதல்வராக பதவியேற்றதிலிருந்து இருந்துவரும் பிரச்சனைகள்! அது மோடியின் கையால் தீர்வு பெற வேண்டுமென இத்தனை நாளாக காத்துக் கொண்டிருக்கிறது போலும்!

சரி “லேடியுடன் கூட்டு உண்டா?” என்றால் “இல்லை - உண்டு” என்று ஏதாவது ஒரு பதிலை சொல்லாமல் “மழுப்பலோ-மழுப்பலான” பதிலைச் சொல்கிறய் என ஒருகுரல் ஒலிப்பதும் எனக்கும் கேட்கிறது.

அரசியலில் என்ன நடக்கும், எப்படி நடக்கும், எப்போது நடக்கும்?--எனபது யாராலும் கணிக்க முடியாது--
பாராளுமன்றத்தின் நடப்புக்கூட்டத் தொடர் இப்படி “வாஷ் அவுட்” ஆகுமென்று நாம் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

சுஷ்மா சுவராஜ்ஜின் “மனிதாபிமான செயல்” காட்டுமிராண்டிகள் “கையால் - கொடூரமாக தாக்கப்பட்டது!

இது பற்றி நாம் கவலைப்படுவதற்குள் “தாக்கியவர்” - புறமுதுகிட்டு இப்போது ஓடுகிறார்கள்.... இதுதான் அரசியல்...

 “கணிக்க முடியாத கடலின் அலைதான்” அரசியல்...

45 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், நாம் அவர்களை “உறுப்புனராக பதவி ஏற்பு வைபவத்தை தொடக்கி விட்டோம்! இந்தபணி  முழுவதுமாக நிறைவுறும் போது தமிழகத்தில் நம் “நிலையே வேறு: - நம் கணக்கே வேறு!

அப்போது கூட்டணியா? தனியா? என முடிவு செய்யும், “பொலிடிகல் பார்கெயின்ங் பவர் ” நம்மிடத்திலே வந்துவிடும்! அரசியலை பொறுத்தவரை, மக்கள் ஆதரவு, இயக்க வலிமை என்பன இருந்தாலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்” - எண்ணிக்கை நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியம்! இதை வைத்துதான் “பேரம்” நடத்தப்படுகிறது!

ஹரியானாவிலும், மராட்டியத்திலும் தனியாக நின்று ஆட்சியமைத்தது போல, தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் தனியாக நிற்கவே மத்திய தலைமை விருப்பப்படுகிறது. இதை செயலாக்கம் புரிய மாநிலத்தலைவர்களும் கடும்பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஜெ’யை மோடி ஏன் சந்திக்கவேண்டும்! தேவையில்லாத “ஊகங்களுக்கு” வித்திட வேண்டும்! என இன்னொரு குரலும் பேசுவது எனக்குக் கேட்கிறது!.

அரசியலில் எல்லா “option “ ஐயும் open “ ஆக வைத்திருக்க வேண்டும்! கம்யூனிஸ்டுகள், மூஸ்லீம் லீக் தவிர எந்த கட்சியும், நம் கூட்டணியில் சேர்க்க நம் “ராஜதந்திரத்தை” நாம் தீட்டி “கூர்மையாக” வைத்திருக்க வேண்டும்!

குறிப்பாக, நம் எதிரிகள், அல்லது ”நமக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி” சேர்ந்து விடாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஜெ யை மோடி சந்தித்திருப்பார் என நான் நினைக்கிறேன்.  ஜெ நமக்கு எதிராக போய்விடக்கூடாது என்பதில் நாம் அக்கரையாக இருக்க வேண்டும்.  மோடியின் அந்த ராஜதந்திரம் தான் “ஜெ – மோடி” சந்திப்பு.

அதுமட்டுமலல “பாராளுமன்ற லோக் ஜாம்” காங்கிரஸ் செய்து வருகிறது.  முக்கியமான  GST & நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறாமல் காங்கிரஸ் தடுத்து வறுகிறது!.
இந்நிலையில் நமது நட்புக்கட்சியான ‘ஜெ’ யிடம் 37 லோக்சபா 11 ராஜ்யசபா (48எம் பி எஸ்) உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் கங்கிரசுக்கு அடுத்த இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி ‘ஜெ’ தான். அதனால் தான் ‘ஜெ’ யின் தம்பிதுரைக்கு நாம் துணை சபாநாயகர் கொடுத்து “குட்.மூட்ஸ்சில்....” வைத்துள்ளோம்.

இந்த ”மாக்கியவல்லி, சாணக்கிய” தந்திரங்களை மோடி செய்வது கூட்டணிக்காகவா? தன்னாட்சிக்காகவா, தனியாட்சிக்காகவா? என்பதையெல்லாம் இனி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!!!!!!

Sunday, August 9, 2015

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பார்கள்??

(ஒரு வாரத்திற்கு முன்பு தினமணி--தினமலர்--தி இந்து--உட்பட பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பி--அவர்கள் வெளியிடாததால்--இன்று என் வலப்பக்கத்திற்கு கொண்டாட்டம்--பெரிய--விரிவான--இதுவரை யாரும் எழுதாத - கட்டுரை--படிப்பது கடினம்--இனி உங்கள் முடிவு)

”காந்தியவாதி”--சசிபெருமாளின் “அகாலமரணம்” --அதுவும் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது என்பது தமிழகத்தில் “மதுவிலக்கு கோரிய” போராட்டத்திற்கு பெரும் உந்துதலை கொடுத்துள்ளது..ம.திமுக உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் விடுத்த மதுவிற்க்கு எதிரான ஒருநாள் “பந்த்” பிசுபிசுத்தாலும், அரசியல் “அஜண்டாவில்” மதுஒழிப்பு போராட்டத்தின் முழுப்பலனும் “எங்களுக்கே” வரவேண்டும் --என விரும்பிய பெரிய கட்சிகள் இதை புறக்கணித்தாலும் ..தமிழகத்தில் மது ஒழிப்பு போராட்டம் “ஒரு புதிய பரிணாமத்தை” நோக்கி செல்ல துவங்கியுள்ளது உண்மையே.


மது உற்பத்தியை ஏகபோகமாக கையில்லே வைத்துள்ள திமுக--” மதுவிற்கு எதிராக போராட உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா?”என்ற மற்ற கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடுகிறது.
இதுவரை “மது ஒழிப்பை” தன் பிரதான “அஜண்டாவில்” வைத்திருந்த பா.ம.க.--”மது ஒழிப்பிற்க்கு தானே ஏகபோக சொந்தக்காரன்” என “பிராண்ட் லீடர் ஷிப்பை” கோருகிறது..இன்றைக்கு தமிழக அரசியலில் மது ஒழிக்க போராடினால் மட்டுமே “காலந்தள்ளமுடியும்” என்னும் மனோநிலக்கு அரசியல் கட்சிகள் வந்துவிட்டதை காணமுடிகிறது..

இந்த “மது ஒழிப்பு கூப்பாடு” எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சாத்தியம்?--இது எப்படி ஆரம்பித்தது?--யார் யார் இடiையில் சேர்ந்தார்கள்?--என்ன செய்தால் “மது ஒழிப்பை “சாத்தியமாக்கமுடியும் ? என்கிற ஒரு “சின்ன” “அனாலிஸிசிசை” நாம் செய்யலாமா?

எங்கிருந்து ஆரம்பிப்பது?..தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி--மதுவை புட்டிப்பாலாய்--புகட்டிய” கலைஞரிடமிருந்தே துவங்குவோம்..


திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம்" - கருணாநிதி .
முதலில் கருணாநிதியின் வார்த்தை ஜாலத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இச்சொல்லாடலில் மறைந்திருக்கிற பல ரகசியங்களை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை.

கருணாநிதியின் பூர்வாஸ்ர விஷயங்களை எல்லாம் நினைவுபடுத்தி மூதறிஞர் ராஜாஜி மழையில் நனைந்து கொண்டு கருணாநிதியிடம் மதுவிலக்கு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை நினைவுகூர விரும்பவில்லை.
ஏன் கருணாநிதிக்கு இந்த மனமாற்றம்? எப்படி இந்த திடீர் அறிவிப்பு?
இல்லை, இல்லை. இது 2011 முதலே கலைஞர் இதயத்தில் இருக்கிறது. அதனால்தான் டாஸ்மார் கடைகளின் நேரத்தை எங்கள் ஆட்சியில் குறைத்தோம் என்கிற தளபதியாரின் ஸ்டேட்மெண்டால் “மது ஒழிப்பு—திமுகவில் உள்ள அஜண்டாதான்” என்றால்-- அதை சின்னக் குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.

ஆனால்.. கருணாநிதி மனதில் எது இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது?

இந்த ஆராய்ச்சி பெரும் ஆராய்ச்சி. நிச்சயமாக மதுவிலக்கை இவரால் கொண்டுவர இயலாது அல்லது அமல்படுத்த மாட்டார். இதற்கான காரணங்கள் என்ன என்பதை கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் பூஜ்யம். குடும்பத்தில் பதவிப் போராட்டம். கட்சிக்குள் கடுமையான கோஷ்டி பூசல். 2ஜி ஊழலில் சம்மன். தண்டிக்கப்படும் அபாயம். கூட்டணி கட்சிகள் ஒதுங்கி ஓரம் போனது போக , தமிழ்நாட்டில் திடீரென ஒவ்வொரு கட்சியாக மது ஒழிப்புப் போராட்டம் நடத்த …..


ராமதாஸ் தன் மகனை முதல்வராக்க மது ஒழிப்பை கையிலெடுத்து மோடி பாணியில் மாநிலம் முழுக்க பிரச்சாரம். கோவையில்கூட ஒரு அதிரடி பொதுக்கூட்டம். இதேபோன்று பாஜகவும் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம். இதில் 15,000க்கும் அதிகமானோர் கைது. இதோடு டாக்டர் தமிழிசையின் காரசாரமான எதிர் தாக்குதல் நடத்த….


எங்கே தான் தனிமைப்படுத்தப்படுவோமோ என்கிற அச்சத்தில் கடைசியாக மதுஒழிப்பை தானே கையிலெடுக்க முடிவு செய்தார் கலைஞர். அதன் விளைவு இந்த அறிவிப்பு. இதுதான் இதன் சிதம்பர ரகசியம்.
***நாளிதங்களில் பல கட்டுரைகள்-- மதுவிலக்கு சாத்தியமா? என பல புள்ளி விவரங்களை பட்டியலிட்டு வந்துள்ளது. ரூ.22,000 கோடி ஆண்டு வருமானம் தரும் போதை (காம) தேனு மது!


***மொத்த வருமானம் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடி. இதில் 15 சதவீதம் டாஸ்மாக் ஆக்கினால் வருவது?
***தமிழக அரசின் இலவச திட்டங்களான உணவு மானியம் 5,300 கோடி, மின்சார மானியம் 7,100 கோடி, பள்ளி சீருடை, புத்தகம், காலணி மானியம் 1,000 கோடி, இலவச மிக்சி கிரைண்டர் 2,000 கோடி, இலவச லேப்டாப் 1,100 கோடி, மற்ற இலவசங்கள் 5,000 கோடி என இலவசங்கள் டாஸ்மாக்கையே நம்பியுள்ளபோது எப்படி மதுவிலக்கை அரசு அமல்படுத்த முடியும்?என்பதுதான் இக்கட்டுரையின் சாரம்..


***வேறு வரிபோட எங்கே வகையுள்ளது? அது சாத்தியமா? மக்கள் எதிர்ப்பு வராதா? இக்கேள்விகள் எல்லாம் வெரும் பொருளாதாரம் சார்ந்தது.” மதுவிலக்கு”- என்பது வெரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இரு ஒரு சமூக ”சீர்படுத்தும்”-- பிரச்சினை.

***மது விற்பனையை துவக்கியபோது-- இது அரசு, மற்றும்..ஆளும் கட்சிக்காரர்கள் வருமானத்திற்கு மட்டுமாகவே பார்க்கப்பட்டது.

***இன்று அதை ஒழிக்கும் போது இதே பார்வை மட்டுமே மீண்டும் வைக்கப்படுகிறது. இது இதன் முழு பரிணாமமும் நமக்கு தெரியவில்லை, புரியவில்லை, அறியவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டின் இன்றைய மக்கள் தொகை 7.5 கோடி பேர். இந்த மக்கள்
தொகையில் பாதி பேர் பெண்கள். மீதி பாதி மக்கள் தொகையில், ஒரு கோடியிலிருந்து 1.5 கோடி பேர் குடிக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி பேர் Social drinkers. அல்லது நட்புக்காக குடிப்பவர்கள் என-- இது ஒரு ”பெரும் குடி மக்கள்”- நாடு.

ஒருமுறை குடித்தவன் ”ஆயுள் முழுவதும் குடிகாரன்”- என்பது குடிமக்கள் வாக்கு. குடி என்பது addiction. அது மூளையின் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. அந்த பகுதி ”ஒரு பெக் ”-போட்டால் 2 கேட்கும். 2 போட்டால் 3 கேட்கும். பிறகு 4,--5 என போய்க் கொண்டே இருக்கும். குறையாது. குறைக்க முடியாது. அப்படி ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும்.

தினசரி காலை முதல் மாலை வரை கிளாஸை கீழை வைக்காமல் இருக்கும் குடிகாரர்களுக்கு காரணம் அவர்களல்ல! அவர்களும் வேண்டுமென்றே செய்வதல்ல. இதற்கு பெயர்தான் addiction. இது கோகேன், மரியாஜீனா போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள் போல மதுவும்..போதைக்கு அடிமைப்படுத்தி விடுகிறது.

அர்ஜெண்டினாவின் கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா போதை மருந்துக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்.

குடிக்க ஆரம்பித்தவனின் நினைவு முழுவதும் ”அடுத்து எப்போது குடிப்போம்” என்பது பற்றி மட்டுமே நினைத்திருக்கும். மாலை 8 அல்லது 9 மணிக்கு ஒருவன் துவக்கத்தில் குடிக்க ஆரம்பிக்கிறான் என்றால் அவனுக்கு காலையில் எழுந்தது முதல் ”மாலை 8 மணி எப்போது வரும்”-- என்கிற நினைப்பே ஆட்கொள்(ல்லு)ளும்.

இது மதுவின் ”அளவு கூடக் கூட”-- இன்னும் அதிகமாகும். இரவு 9 மணிக்கு துவக்கியவனை-- விரைவில் மாலை 6 மணிக்கே துவக்குமாறு-- மூளை அவனுக்கு கட்டளையிடும்.

வாரம் ஒருமுறை சனிக்கிழமை இரவு மட்டும் குடித்தவனை ஞாயிறு இரவு என்றும் பிறகு வாரம் முழுவதும் குடிக்க தூண்டும் “அடிக்க்‌ஷன்” இது... பிறகு ”போதையே அவனது பாதையாகும்”-. முதலில் மனிதன் இதை விரும்பி ஏற்கிறான். பிறகு மனிதன் மேல் இது ஏறி நின்று விடுகிறது. அவனால் விடமுடியாத மனோவியாதியாக இதுமாறி விடுகிறது.

எதற்கு இவ்வளவு விளக்கம் தருகிறேன் என்றால், இந்த addictionன் கொடுமை என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டாலே இதை பூட்டுப்போட்டு (டாஸ்மாக் கடைக்கு) தடுத்துவிட முடியாது என்பதும்-- அதற்கு மேல் செய்ய வேண்டியிருக்கிறது என்பதும் தெரியவரும்.

தீர்வு என்ன--எப்படி?

ஏதோ குற்றத்திற்காக ஒரு குடிகாரன் சிறையில் தள்ளப்படுகிறான் என வைத்துக் கொள்வோம். அங்கே அவனால் ”போதை” இல்லாமல் இருக்க முடியாது. தினசரி ”அடிக்கும் நேரம்”- வரும்போது அவனால் சும்மா இருக்க முடியாது. கைகால்கள் ஆட்டம் காணும்; மனது பதைபதைக்கும்.

அதனால்தான் சிறைக்குள் மிகச்சாதாரணமாக கஞ்சா கடத்தப்படுகிறது. கஞ்சா ஈஸியான எளிதான வலுவான போதையாகும் என்பதோடு சீப்பானது. இதுவே ஊருக்குள் ஒரு குடிமகனுக்கு அவனது குடி நேரம் வந்தவுடன் காசில்லை என்று வைத்துக் கொள்வோம். உடனே அந்த காசைப் பெற, திருட, கொலை செய்ய, எந்தக் குற்றத்திலும் ஈடுபட அவனை அவனது” குடிமனது”- தூண்டும்.

ஒரு அரசாணையில் ஒரு வேளை சாராயக் கடைக்கு மூடுவிழா நடத்தி நாம் டாஸ்மாக்கை எல்லாம் மூடி விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
உடனே அத்தனை குடிகாரர்களின் ”இனி நாம் குடிக்க வேண்டாம்”- என்று
  முடிவு செய்துவிடுவார்களா?
 முடிவு அவர்களால் எடுக்கவே முடியாது. அந்த addiction அவர்களை விடவே

விடாது. அவர்களெல்லாம் போதையை மீண்டும் உடனடியாக பெறுவது எப்படி? என்பதைப் பற்றி மட்டுமே உடனே சிந்திக்கத் தொடங்குவார்கள்.
பணம் படைத்தவர்கள் பக்கத்து மாநிலத்துக்கு போவர். பணம் இல்லாதவர்கள் கள்ளச்சாராயம் - கஞ்சா- அபின், மற்றும் குறைந்த விலை அதிக போதையை நாடுவார்கள். வெளி மாநிலத்திற்கு போதைக்கு போய் திரும்பியவர் வரும் வழியில் accidentல் சிக்குவான். கள்ளச்சாராயம் போட்டவன் பேட்டரி, அரளி விதையால், ”ஆஸ்பத்திரி பெட்டில்”- சிக்குவான். ஆக ஒரு மிகப்பெரும் சமூக பதற்றம்.., social unrest வெடிக்கும்.


கலைஞர் ஏன் இவ்வளவு தைரியமாக மதுவிலக்கு அமலுக்கு ஒத்துக் கொண்டார் என்பது இப்போது புரிகிறதா?


இன்றுமுதல் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பார். குடிகாரர்கள் addiction காரணமாக தரமற்ற போதையை நோக்கி ஓடுவர். கள்ளச் சாராயத்தினால் பெரும் மரணங்கள் சம்பவிக்கும். ஒரே வாரத்தில் ”சமூக மாற்றமும் ஏற்றமும் நடக்கவில்லை.”-” என் சொந்த மக்கள் தரமற்ற சாராயத்தை அருந்தி சாவதற்கு இந்த அரசு காரணமாக இருக்காது. பெண்களின் தாலியைக் காப்பாற்ற இந்த அரசு மதுவிலக்கை விலக்கிக் கொள்ள கனத்த இதயத்தோடு சம்மதிக்கிறது”-- என கண்ணிர் அறிக்கை வெளியிடுவார்.


உண்மையிலேயே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
முதலில்-- புதிதாக குடிக்க விரும்புபவர்கள் தடுக்க வேண்டும். இதற்காக பழைய குடிகாரர்களுக்கு அடையாள அட்டை அல்லது பர்மீட் கொடுக்க வேண்டும். பர்மிட் கொடுப்பது சாத்தியமா என்றால், சாத்தியமே.

டாஸ்மாக்கிற்கு சென்று சரக்கு வாங்கும்போது ஒரு சீட்டு கவுண்ட்டரிலேயே கொடுக்க வேண்டும். இதற்கு கால நிர்ணயமும் செய்ய வேண்டும். அந்த எண்ணை வைத்து onlineலேயே பர்மிட் பெற்றுக் கொள்ளுமாறு அரசு செய்யலாம். எனவே இதனால் புதிதாக குடிக்க விரும்புபவர்கள், 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தடுத்து நிறுத்தப்படுவர்.


இரண்டு-- ”அடிக்‌ஷன்” எனப்படும் மதுவிற்கு அடிமையானோர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இது ஒரு பெரிய நீண்டதூர பாதை. முதலில் இதற்கான மறுவாழ்வு மையங்களையும் சிகிச்சை தரும்..மருத்துவமனைகளையும் அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும்.


இப்போது பல்வேறு நோய்களுக்காக உள்ள பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிலும் படுக்கைகளின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் குறைவே. மதுவிற்கான மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டால் இது அப்படியே இன்னொரு மடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கும். இதை உடனடியாக செய்ய முடியாது.

ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் இவை உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் இதற்கான நிதி அதிகம் தேவை. மதுவிலிருந்து விடுதலை சிகிச்சை உள் நோயாளி சிகிச்சை ஆகும். இதற்காக பாதிக்கப்பட்டோர் 2,3 மாதங்கள் குடும்பத்துடன் --தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

இக்காலகட்டத்தில் குடும்பமே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியிருப்பதால், குடும்பத் தலைவர்கள் வேலைக்கு போக முடியாது. எனவே அவர்களுக்கு அரசு நிவாரண உதவி தரவேண்டியிருக்கும்.

சிகிச்சைக்கான மருந்து, மாத்திரை, உறைவிடம், மற்றும் குடும்பச் செலவு என அரசுக்கு இது ஒரு பெரும் நிதிச்சுமை. இதற்கு அரசு முதலில் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சிகிச்சை பெற்று திரும்பிய நோயாளி மறுபடியும் குடிக்குள் சென்று சிக்காமல் இருக்க alchoholic anonymus (ஆல்கஹாலிக் அனானிமஸ்) என்ற மதுவிலிருந்து மீண்டோர் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு திரும்பாமல் பாதுகாக்க வேண்டும்.
மூன்றாவதாக, Social drinkers எண்ணிக்கையை குறைக்க அல்லது கட்டுப்படுத்த சினிமா கலைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பத்திரிகைகள் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்த பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும்.

எப்படி புகைப்பது ஒரு சமூக குற்றம் என்கிற நினைப்பு இன்று வந்து புகைப்பவர்கள் ”கண்ட இடங்களிலும்”- புகைக்க முடியாது அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல, குடிப்பது சமூக புறக்கணிக்கும் குற்றம் என்பதும் அது உடல் மனம், செயல் நலத்திற்கு கேடு என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக புகட்டப்பட வேண்டும்.

இவ்வளவு ஏற்பாடுகளும் செய்யாமல் திடீரென டாஸ்மாக்குக்கு பூட்டு போடுவேன் என சொல்வது.. பஸ் ஸ்டாப்பில் பார்த்த பெண்ணை “வா..கல்யாணம் செய்துகொண்டு ஓடிவிடுவோம்” என்று சொல்வது போலாகும்...

ஒரு சரியான Home work ம் ஒரு ”வலுவான -தில்லான”- மனமும் இருக்கும் கட்சியால் மட்டுமே மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்த முடியும். இவைகளை செய்யாமல் மது ஒழிப்பு என்பது ---நாடகம் --என்பதை தவிர வேறு என்ன சொல்ல?--.

Wednesday, July 29, 2015

புதிய மாட்டுக்கார வேலன்—சிவ கணேஷ்

கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பசுமாடுகளை இறச்சீக்காக கேரளாவிற்கு “கடத்திச்செல்வது” வாடிக்கையாகிவிட்டது

ஏன் இதை கடத்தல் என்கிறீர்கள்?--மாடுகளை இறச்சிக்காக வெட்டுவது சகஜம் தானே--”இந்துத்வா “ பார்ட்டி என்பதால், முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உணவில் நீங்கள், கை வைக்கிறீர்கல் ..இது நியாயமா?--என்று இடதுசாரி போலிமத சார்பற்றவாதிகள் கேட்கிறார்கள்..

இதற்கெல்லாம் பதில் சொல்லி அலுத்து விட்டதால், நான் சட்டபூர்வமான கேள்விகள் சிலவற்றை கேட்கிறேன்..

1 தமிழ் நாட்டில் பசுவதை தடை சட்டம், இருப்பது போலீசுக்கும், மாட்டு வியாபாரிகளுக்கும், கறி தின்போருக்கும் தெரியாதா?

2.பால் கறவை நின்று போன , நோயில்லாத மாடுகளை ஒருலாரியில் 6 மட்டுமே ஏற்றி, உள்ளூர் தாசில்தரிடம் “சர்ட்டிஃபிகேட்” பெற்ற பிறகே வெளீமாநிலங்களுக்கு எடுத்து செல்லவேண்டும் என்று சட்டம் சொல்கிறதா?--இல்லையா?--

3.இந்த சட்டங்கள் சொல்லுவதுபோல்தான் மாடுகளெடுத்து செல்லப்படுகிறதா?
4.கன்று குட்டிகளையும் கறவை பசுக்களையும் “கறியாக “ சமைக்க எந்த சட்டம் இவர்களுக்கு அனுமதி ந்கொடுத்தது?
இதையெல்லாம் தட்டிக்கேட்டு “அதிரடி ஆட்டம்” ஆடத்துவங்கினார் எனது அருமை நண்பரும் கோவையின் பிரபல தொழில் அதிபருமான திரு சிவா என்கிற சிவகணேஷ்..
“மனிதர்களை காக்க மாடுகளை காப்போம்”
மாடுகளை காத்து இயற்கையை காப்போம்”
கடந்த ஓராண்டுகாலமாக தொண்டாமுத்துர் அருகே உள்ள “வெள்ளியங்கிரி ஆண்டவர் கோசாலை” மிகவும் பிரபலமாகி வருகிறது..
பொள்ளாச்சி வழியாக கேரளவிற்கு கடத்தப்படும் மாடுகளை தன்னூடைய “பறக்கும் படையால்” ஆங்காங்கே தடுத்து நிறுத்தி” அருகில்லுள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச்சென்று” வக்கீல் குழு” மூலம்..காவல் துறையுடன் பேசி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கோர்ட் ஆணை பெற்று, “வெள்ளியன்கிரி கோசாலைக்கு” மாடுகளை ஓட்டிச்சென்று, பராமரிப்பது இவரது வாடிக்கை

இதனால் மனம் நொந்த மாட்டு வியாபாரிகள்,போர்வையில்
ஒளிந்துள்ள சமுக விரோதிகள் போலிசை கையில் போட்டுக்கொண்டு இவருக்கு கொலை மிரட்டல், கோசாலை முன்பு ஆர்ப்பாட்டம், மாட்டு சந்தைக்கு தொடர்ந்து பந்த் கொடுத்து, அரசுக்கு நெருக்கடி, என பல வழி தாக்குதல் நடத்து கின்றனர்.

இதன் ஒரு "காட்சியாக" இரண்டு நாள் முன்பு, கோர்ட் உத்தரவு பெற்று, கோசாலை இருந்து 56  பசுக்களை ஒட்டி செல்ல முயன்றபொது அதற்க்கு இடைக்கால தடை பெற்று, "சிவா&கோ" அதை தடுக்க முயல, கோசாலைக்கு தீ வைத்து உள்ளே இருதவர்களை தாக்கினர் மாட்டு வியாபாரிகள் போர்வையில் இருந்த சமுக விரோதிகள்.

கடந்த வாரம் நடிகர் விஷாலை சிவா அவர்கள் கோவைக்கு அழைத்து வந்து, கோவை இந்துஸ்தான் கல்லூரியில், 10,000- மாணவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், "மாடுகளை காப்போம்" என விஷால் அரை கூவல் விடுக்க, மாட்டுகரியாலர்களுக்கு, சிவா&கோ மிது மாபெரும் கோபம் உண்டானது.

இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், "கோவை கேட்டில் கேர் வெல்பர் டிரஸ்ட்"--என்ற அமைப்பே, மாடுகளை காக்கும் போராட்டத்தை முன்னின்று  நடத்துகிறது..இதன் தலைவர் நிஜாமுதின் என்னும் இளைஞர் ..இவரும்தான் மாட்டு வியாபர்ரிகள் என்ற பெயரில் அரஜாகம்  நடத்தும் சமுக விரோதிகலுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்..

மாடுகளை காக்க இந்துத்வா அமைப்புகள் மட்டுமே இருக்கிறது என்கிற நிலை மாறி, நாங்களும் இருக்கிறோம் என களத்தில் இறங்கிய "புதிய மாட்டுகார வேலன்"--சிவகநேஷுக்கும், நிஜாமுதிநிக்கும், ஒரு சபாஷ் போடுவோம்.

Wednesday, July 15, 2015

சல்மான் குர்ஷித்தின் “தெனாவட்டு”

"இந்திரா காந்தி போட்ட "எமர்ஜென்சி" சரியானதே!மன்னிப்பு எதற்கு கேட்க வேண்டும்?"-சல்மான் குர்ஷித்
1975 ஆம் ஆண்டு --இந்திராவை காக்க --"எமெர்ஜென்சி" கொண்டு வந்தது காங்கிரஸ் !
1.5 லட்சம் பேர் எந்த குற்ற பத்திரிக்கையும்--வாய்தா நீட்டிப்பும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்
21 மாதம் கருப்பு நாட்கள்.--ஜனநாயகம் புதைகுழியில்--.சுதந்திரம் சவகிடங்கில்...பேச்சுரிமை தொண்டைக்குழிக்குள்--."இந்திராவே இந்தியா" என்றார் காங்கிரஸ் தலைவர் DK.பரூவா
இந்தக்காலத்தில் சித்திரவதைக்குள்ளான எதிர்க்கட்சி காரர்கள் எத்தனை பேர்?கொன்று குவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எத்தனை பேர்?.கருத்தடை ஆபிரேசன் செய்யப்பட்ட முஸ்லிம் ஆண்/பெண் எத்தனை பேர்?இதில் வயோதியர்/வயதுக்கு வராத முஸ்லிம்கள் எத்தனை பேர்?
கணக்கு தெரிந்தால் மக்கள் விடும் கண்ணீரில் காங்கிரஸ் கரைந்து போகும்!

இவ்வளவு தவறையும் செய்த காங்கிரஸ் , முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் மிகவும் "தெனாவட்டாக"பேசி உள்ளார்.
"இந்திரா அறிவித்த அவசர நிலை சரியானது தான் .அது சரி என்பதால் தான் 1980 இந்திராவை மக்கள் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.மக்கள் ஆதரித்த பின் மன்னிப்பு எதற்கு கேட்க வேண்டும்?"
இது தான் சல்மான் குர்ஷித் உதிர்த்த முத்துக்கள் ..
அடப்பாவிகளா !மக்கள் ஆதரித்தார்கள் என்றால் 1977இல் ஏன் இந்திரா,சஞ்சய் இருவரையும் சேர்த்து காங்கிரஸ்சை மக்கள் தோற்கடித்தார்கள் -

ஒருவேளை 1980 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருந்ததை வைத்து "எமெர்ஜென்சியை" நியாயப்படுத்தினால் ,2002 கோத்ரா கலவரத்துக்கு பிறகு மோடியை மூன்று முறை குஜராத் மக்கள் 3இல் 2 பங்கு மஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்தினார்களே ! அப்போது நீங்கள் ஏன் மோடியை குற்றம் சொல்வதை நிறுத்தவில்லை .

டில்லி துர்க்மான் கேட்டில் முஸ்லிம் பெண்கள்/வயோதிகர்கள் கதறக்கதறக் குடும்பகட்டுப்பாடு ஆபரேசன் செய்து,வீடுவாசலை விட்டு விரட்டிய நீங்கள் ,குஜராத் முஸ்லிம்களுக்காக "நீலிக்கண்ணீர்" வடிப்பது எதனாலே?
சல்மானின் "தெனாவட்டு" இதோடு நிற்கவில்லை."1975இல் எமெர்ஜென்சி அணிவிக்கும் நிலைக்கு காரணமாக இருந்த எதிர்கட்சிகள் தான் மன்னிப்பு கோர வேண்டும்" என்று போட்ட  குண்டுதான் மிகுந்த ஆச்சரியமானது
உன்னை அடித்து துவைத்தால் உனக்கு ஏற்பட்ட காயங்கள்,ரணங்களுக்காக நீ என்மீது வழக்கு தொடுப்பாயானால் உன்னை அடித்ததால் ஏற்பட்ட என் "கைவலிக்கு" நான் உன் மீது வழக்கு தொடுப்பேன்”-- என்பது போலுள்ளது சல்மானில் குற்றச்சாட்டு
இந்த சல்மான் குர்ஷித் ரொம்ப விசிதிரமானவர்.

 மும்பை, ஆக்ரா, ஐதராபாத், டில்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடந்து ஆயிரகணக்கானோரை கொன்று குவித்த "சிமி" என்ற இயக்கத்திற்கு மத்திய அரசு தடை செய்தது
அந்த தடையை எதிர்த்து சிமிக்கு ஆதராவாக கோர்ட்டில் ஆஜரானவர் தான் இந்த சல்மான் குர்ஷித்
அவர் திருவாய் மலர்ந்தருளியதோ அல்லது அவர் சார்ந்த காங்கிரஸின் நிலைப்பாடோ ஆச்சரியமானதில்லை
ஆனால் சரித்திரத்தை மறந்துவிட்டு "அவசரநிலையின் அட்டூழியங்கள்" வெளிவராமல் பார்த்துக்கொள்ள அல்லது மக்களுக்கு நினைவுபடுத்தாமல் மோடியை மட்டுமே குறிவைக்கும் இன்றைய மீடியாகளின் நிலைப்பாடு தான் ஆச்சரியமளிக்கிறது !