Pages

Tuesday, February 22, 2011

அத்வானி என்ற "பெரிய மனிதரை "--சிறுமைப் படுத்தாதீர்கள்

அத்வானி என்ற "பெரிய மனிதரை "--சிறுமைப் படுத்தாதீர்கள்

சோனியா குடும்பத்திற்கு "கணக்கில் வராத கறுப்புப் பணம் பல கோடி இருக்கிறது "--என சுவிஸ் தேசத்து பத்திரிக்கைகளும்--வெளி நாட்டு ஊடகங்களும் சொன்ன செய்திகள்--மற்றும் பல ஆதாரங்களை வைத்து பாஜகவின் சிறப்புக்குழு ஒன்று  ஆய்ந்து அதை உறுதி செய்தது  ..

சோனியாவோ--அவர் குடும்பத்தினரோ இதை மறுக்க விலை--மறுத்து அறிக்கைஎதுவும்  வெளியிடவும் இல்லை.

போன வாரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சோனியா--திடீரென அத்வானி அவர்ளுக்கு ஒரு கடிதம் எழுதினர். தன குடும்பத்தினருக்கு அப்படி ஏதும் சொத்து  வெளி நாட்டு வங்கிகளில் இல்லை ---என்று அதில்  மறுத்திருந்தார்... 

அத்வானி அவர்கள் அக்கடிதத்தை வெளியிட வில்லை--பத்திரிகைகளுக்கு தரவில்லை.

ஆனால் அத்வானி ஒரு பொறுப்பான --தலைவர் மற்றும் தகப்பன் உணர்வோடு --"நீங்கள் இம்மருப்பை --முன்னனமே தெரிவித்திருந்தால் --பாஜகவின் சிறப்புக்குழு ---அதையும் கருத்தில் கொண்டிருக்கும் "---இருந்தாலும் என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் "--என்று சோனியாவிற்கு எழுதியிருக்கிறார் (ஆங்கில கடிதம் பாக்ஸில்....பார்க்க..)
This is the text of Advani's letter to Sonia Gandhi, dated February 16:
Dear Smt Soniaji,On my return from Kolkata last night, I found your letter dated 15th  February awaiting me.
I am happy that you have denied the reports relating to you and your family alluded to in
the Task Force's Report on Black Money.If these had been denied earlier, the Task Force would have taken your  denial into account. Even so, I deeply regret the distress caused to you.With best regards,
Yours sincerely,
L K Advani
இதில் எங்கே மன்னிப்பு கேட்கப்பட்டிருக்கிறது? - ""எந்த இடத்திலயும் ---   சோனியா தவறு செய்யவில்ல--சோனியாவிற்கு சுவிஸ் வங்கியில் கணக்கில்லை ""--என்று சொன்னதாகவும்  இல்லையே

அத்வானியிடம் குறைகாண இதில் வேறு என்னதான் இருக்கிறது--ஒன்றுமே இல்லாத போது
--மனிதாபிமானமும்---மனிதபன்பும்--
பெண் என்பதால்  இருக்கும் இரக்கமும் மட்டுமே இருப்பதால்தான் அத்வானியை பற்றி "கண்ணா பின்னா  வென்று " பேசுகிறார்களோ --?-----

இவ்வளவு நாகரீகத்துடன் எழுதிய -- அத்வானியின் கடிதத்தை பத்திரிக்கைக்கு கொடுத்தது யார்? அதையும் தவறாக --உண்மைக்கு மாறாக --எழுத சொன்னது யார்?--
சோனியாவின்  கடிதத்தை அரசியில் நாகரீகம் கருதி வெளியிடாமல் பாதுகாத்த அத்வானி எங்கே?
அத்வானியின் கடிதத்தை நாகரீகமின்றி வெளியிட்ட சோனியா எங்கே? 
சிந்திக்க முடிந்தவர்கள் சிந்திக்கட்டும்

No comments: