Pages

Saturday, February 11, 2012

ஒரு “செக்யூலர் மர்டர்”



சென்னை பாரீஸ் கார்னர்..ஆர்மீனியன் தெரு..செயிண்ட்மேரிஸ் ஆங்கிலோ இந்திய பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி--முகமது இர்ஃபான் என்கிற 9ஆம் வகுப்பு மாணவனால் கொல்லப்படிருக்கிறார்..

இதில் கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள்...
ஒன்று..கொலையில் பத்திரிக்கைகள்...ஊடகங்கள்..இணையதளங்கள்..மூடிமறைத்த விஷயம்..அதுதான் கொலையாளி..மாணவனின்..பெயர்...அவன்.இஸ்லாமியன்..அதை குறிப்பிடுவதில் ஊடகங்களுக்கு என்ன தயக்கம்?--ஏன் தயக்கம்?--ஒருவேளை பெயரைக்குறிப்பிட்டால்....யார் எனத்தெரிந்தால்...மற்றவர்கள் படையெடுத்துப்போய்..ஏதாவது செய்துவிடுவார்களா?--

இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டுவிடுமா?--இல்லை அமைதியை போதிக்கும்  இஸ்லாத்திற்கு பெரும் களங்கம் ஏற்பட்டுவிடுமா?--

இதையே இந்து மாணவன் செய்திருந்தால்...அவனுடைய பெயர்--படம்--அவனுடைய குடும்பம் முழுவதுமான பேட்டி..படங்களோடு சந்திக்கு இழுக்கப்படிருக்குமல்லவா?

ஏன் இந்தக்கொலையை--கொலையென மட்டும் கருதாமல்..மதத்தை பாதுகாக்கும் பணியில் ஊடகங்களும்..பத்திரிக்கைகளும் ஈடுபட்டன?--யார் இந்த ஆலோசனையின் பின்னணியில் இருந்தவர்?--

இணையதளங்களில்..மதசார்பற்றவாதிகள்...இடதுசாரி புரவலர்கள்..தமிழ் ஆர்வலர்கள்...பெண்ணியவாதிகள்...மாணவனுக்கு ஆதரவாக எழுதும் கருத்துக்கள்..”அவசர சிகிச்சை பிரிவில் “--”அட்மிட்” பண்னவேண்டிய அவர்களது மூளையை அம்பலப்படுத்துகிறது..

அட முட்டாள்களா--மாணவனுக்கு ஆதரவாக போகும் --உங்களுக்கு ஆதரவான “பாயிண்ட்” ஒன்று அதில் இருக்குதடா...ஆம்..கொலையுண்ட ஆசிரியை இந்து...கொலை நடந்த பள்ளி..கிறிஸ்தவம்--கொலைபுரிந்த மாணவன் இஸ்லாமியன்..ஆகவே இது உங்களின் கணக்குப்படி..”மதசார்பற்ற தன்மைக்கு “ ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாமா?..ஆம் இது ஒரு “செக்யூலர்  கொலை”

இரண்டாவது விஷயம் --பெருகிவரும் “மனநிலை பாதிப்புக்கள்.”
இதில் மாணவர்--ஆசிரியர் உறவுகளும் அடங்கும்..

“பெற்றோர் எங்கள் கருத்தை கேட்பதில்லை..அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகவே நடந்து கொள்கின்றனர்..”--இது ஒரு ஆசிரியர் அமைப்பு நிர்வாகியின் கருத்து..

சமீபத்தில வெளிவந்த “அக்கினிபத்” இந்தி திரைப்படத்தில வந்த “ பழிக்குப்பழியே”..என்னை கொலை செய்யத்தூண்டியது...இது மாணவனின் வாக்குமூலம்..சினிமாவின் தேசசேவை..

தினசரி ரூ.100 --கைச்செலவுக்கு மாணவனுக்கு ”செல்லமாக “ கொடுத்து சீரழித்த  பெற்றோர்..

இப்படி காரணங்கள் அடுக்கப்பட்டாலும்..சினிமா--பெற்றோர்...சமூகம்...என அவரவர் பங்களிப்பை  “கண்ணும் கருத்துமாக” செய்துள்ளனர்.
இந்த  மாணவனுக்கு ...ரத்தம்--கத்தி..கழுத்தறுதுக் கொலை.-- பயத்தை உருவாக்கவில்லை--அன்னியமாகத் தெரியவில்லை..ஏன்? வளர்ப்பா? சூழலா?..


இனி ஆசிரியர்களும் டாக்டர்களைப்போல பாதுகாப்பு கோருவார்கள்..இது “மதசார்பற்ற கொலை “ என்பதால் அரசு மறுத்துவிடும்...

No comments: