Pages

Tuesday, May 1, 2012

அன்சாரியா..?..அப்துல் கலாமா..? யார் அடுத்த ஜனாதிபதி ?



சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இது பழமொழி...காங்கிரஸ் குடுமி காசுக்காக ஆடும் அல்லது ஓட்டுக்காக ஆடும்..இரண்டும் இல்லை என்றால் கதர்க் குல்லாய்க் குள் சென்று பதுங்கிக்கொள்ளும்.

அன்சாரி மீது காங்கிரஸ் உட்பட சில கட்சிகளின் பாசமும், ஆதரவும், அப்துல் கலாமை அவர்கள் தள்ளி வைத்திருப்பதற்கும் என்ன காரணம்?


ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் இந்த இருவரும் தான் வேட்பாளர்கள் என்றால்---, ஒருவேளை நமக்கும் ஓட்டிருந்தால்.--.நாம் யாருக்கு ஓட்டுப்போடுவது..

மொஹமது ஹமீது அன்சாரி--..இதுதான் இவர் முழுப்பெயர்...பிறப்பிடம் இன்றைய கொல்கொத்தா...அதுதான் நம்ம காம்ரேட்களின் பழைய பூமி..30 திலிருந்து 35 சதவீதம் முஸ்லீம்கள் வாழும் மாநிலம்..இவரது மாமா முக்தார் அஹமது அன்சாரி..காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். பெரிய காங்கிரஸ் குடும்பம்..


அன்சாரி 1961 ஆண்டு பேட்ச் ஐ.எஃப் எஸ் அதிகாரி..இவருடைய வேறு தகுதிகள் என்ன?


**குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இழப்பீடு தொகை வாங்கித்தர பணியாற்றியிருக்கிறார்...இது பெரிய தகுதி ஆயிற்றே..
** அலிகார் பல்கலை கழக துணைவேந்தராக இருந்துள்ளார்.
** தேசிய மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்துள்ளார்.
**பாலஸ்தீன முஸ்லீம் ஆதரவு புத்தக எழுதியுள்ளார்.
** ஈரான்-ஈராக் பற்றிய இந்திய நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்படு எடுத்தவர்..--அவ்வளவு தேச பக்தி
** ஜம்மு காஷ்மீர் மக்கள் ந்ம்பிக்கையூட்டும் குழு தலைவர்--அவ்வளவு இனப்பாசம்
** மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்தபோது மத மாற்ரத்தை ஊக்குவிக்கும் வண்னம்” தலித் கிரிஸ்தவர்களுக்கு இட ஒதிக்கீடு வழங்குவோம்”
என செயிண்ட் சேவியர் கல்லூரி எடுத்த முடிவை அங்கீகரித்த நல்லவர்..

இப்படி முழுக்க முஸ்லீம் ஆதரவு---முஸ்லீம் நாடுகள் ஆதரவு...இந்துவிரோத செயல்பாடு...கிறிஸ்தவ ஆதரவு செயல்பாடு..செய்த பெரும் காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவரை காங்கிரஸ் ஆதரிப்பதில் அதிசயம் இல்லையே..

ஜேடியு..ஜேடிஎஸ்..சிபிஎம்..லாலு போன்றோர் ஆதரிக்க--- மே.வங்கம்..உ.பி.--பிஹார்..--லுள்ள முஸ்லீம் ஓட்டு எண்ணிக்கையே காரணம்..


அப்துல் கலாமும் முஸ்லீம் தானே..அவரை ஆதரித்தாலும் முஸ்லீம் ஓட்டு கிடைக்குமே --என நீங்கள் கூறூவது என் காதில் விழுகிறது.அதற்கு என்ன பதில் --படியுங்கள்..

பெயர் ..ஏபிஜே.அப்துல் கலாம்...பிறப்பு ராமேஸ்வரம்--தாய்மொழி தமிழ்.....பிடித்த நூல்கள் திருக்குறள்---வீணை வாசிக்கத்தெரியும்---கர்னாடக சங்கீததில் மிக்க ஆர்வம்---சாப்பிடுவது சங்கீதா ஓட்டல் சைவ உணவு--தாடி இல்லை ஆனால் தொழுகை உண்டு

முஸ்லீம் மத பல்கலை கழக வேந்தரல்ல--
ஆனால் IIST...என்ற விஞ்ஞான பல்கலை கழக தலைவர்..
மதத்தலைவரல்ல--விஞ்ஞானத்தின் தந்தை
MISSILE MAN OF INDIA என்ற பெயர் வாங்கியவர்
மக்கள் ஜனதிபதி என புகழப்பட்டவர்
IIM-- அஹமதாபாத் மற்றும் இந்தூரின் பேராசிரியர்

மாமா காங்கிரச் தலைவரல்ல...பணக்கார குடும்பமுமல்ல
ஏழ்மை காரணமாக சிறு வயதில் “பேப்பர் பாய்” வேலை பார்த்தவர்.
இதயக்குழாய் அடைப்பை சரி செய்யும் “ ஸ்டென்” தயாரித்து அதற்கு “கலாம்--ராஜு” ஸ்டெண்ட்” என்ற பெயருமுண்டு
பொக்ரானில் அணுகுண்டு வெடித்து இந்தியாவை தலை நிமிர வைத்தவர்..

இவருக்கு எந்த முஸ்லீம் ஓட்டுப்போடுவான்..?இந்த நல்லவரைக்காட்டி எந்த முஸ்லீம் வாக்குக்களை கவர முடியும்?
வடநாட்டில் உள்ள முஸ்லீம்களுக்கு இவரை முஸ்லீம் என்றே தெரியாதே..
பிறகு காங்கிரஸுக்கும்--லாலுவுக்கும் நிதிஷுக்கும் இவரால் பிஹாரிலும்..உ.பியிலும் எப்படி முச்லீம் ஓட்டுக்களை வாங்கித்தர முடியும்?
காம்ரெடுகளுக்கு தாய்மண் பாசம்--வங்க பாசம்--அதோடு முஸ்லீம் ஓட்டு நேசம்..அத்னால் அன்சாரி பாசம்..

ஏற்கனவே தோல்வியின் விளிம்பில் இருக்கும் காங்கிரஸ்--ஐமுகூட்டணி..அன்சாரியை காட்டி கொஞ்சம் முஸ்லீம் ஓட்டுக்காளை வாங்கலாம் என கனவு கண்டு கொண்டிருக்கும் போது..நடுநிலையாளர்--முழு இந்தியன் அப்துல் கலமை நிறுத்த அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

இப்போது புரிகிறதா?--ஏன்?--எஸ் அன்சாரி!!---நோ கலாம்!!--என்று

இப்போது சொல்லுங்கள் நாம் நம் ஓட்டை யாருக்கு போடுவது?

அதை பத்திர மாக வைத்திருங்கள்..ஜனதிபதி தேர்தலில் ஓட்டு நமக்கில்லை..

“இவர்கள்தான் “ போடுவார்கள்---போட்டவர் ஜெயிப்பார்...

”இவர்கள் “ தோற்பார்கள்..2014 இதைத்தான் கூறப்போகிறது..

No comments: