Pages

Friday, June 29, 2012

பயிரை மேயும் வேலிகள்


ஆரோக்கியத்தை சிதைக்கும் ஆஸ்பத்திரிகள்
சட்டத்தை சீர்குலைக்கும் வக்கீல்கள்
கல்வியால் வயிறுவளர்க்கும் கல்லூரிகள்

சுதந்திரத்தை தூக்கிலிடும் ஆட்சியர்கள்
செய்திகளை சிதைக்கும் “சேனல்கள்”

ஒழுக்கத்தை பலிகொடுக்கும் மதவாதிகள்
பொருளாதாரத்தை சீரழிக்கும் வங்கிகள்
இத்தனையும் பார்த்துகிட்டே இருக்கோம்

பார்த்துகிட்டே வாழ்ந்துகிட்டே இருக்கோம்
மரத்துப்போச்சு மறந்துகிட்டே வாழ்வோம்..

1 comment:

sakthi said...

பார்த்துகிட்டே வாழ்ந்துகிட்டே இருக்கோம்
மரத்துப்போச்சு மறந்துகிட்டே வாழ்வோம்..

சரியான வார்த்தை அண்ணா ,
என் மேல் எனக்கும் கோவம் !
கையாலாகாத தனத்தை எண்ணி !