2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை கேட்கப்போன இவரை தடுத்து நிறுத்தியது இருவர்தான்..
ஒருவர் ஜனாதிபதி அப்துல் கலாம்...உங்களுக்கு இப்பதவியை அலங்கரிக்க உரிமை இல்லை என்று தைரியமாக சொன்னதுதான்..
மற்றவர்..சுஷ்மா சுவராஜ்..உங்கலுக்கு பிரதமர் பதவி தரப்பட்டால், நான் மொட்டையடித்து வெள்ளை சேலை உடுத்துவேன் என்றதுதான்..
அதிகாரம் முழுதும் தன் கைய்யில், பொறுப்புக்கள் முழுதும் பாவம் மன்மோகன் சிங்கிடம்,..என மஹாராணியாக வாழ்ந்த சோனியாவின், ‘அரச போகத்துக்கு” “இறுதிகாலம் “ வந்துவிட்டது..
ஆம்..கடவுள்தான் காப்பாற்ர வேண்டும் என்று சோனியா சொன்னது நாட்டையல்ல...தன்னையும் தன் குடும்பத்தையும்தான்..
எப்போது காங்கிரச் கூட்டணிக்காக “ஆலாய்” பரக்க ஆரம்பித்துவிட்டதோ..மூன்றாவது அணி..நாலாவது அணி என சல்லடை போட்டு தேட ஆரம்பித்து விட்டதோ அப்போதே தெரிந்து விட்டது..சோனியாவின் இறுதிகாலம் நெருங்கிவிட்டது..என்று..
தோல்விக்கு பிறகு அந்த குடும்பம் இந்தியாவில் இருக்காது..நான் ஒன்றும் ஜோசியம் சொல்லவில்லை..அவர்களுக்கு சொத்து பல ஆயிரம் கோடி சேர்ந்துவிட்டது..அத்த்னையும் கொஞ்சம் கொஞ்சமாக இத்தாலிக்கு கொண்டு சேர்த்தாகிவிட்டது..
மோடியிடம் ஆட்சி வந்து விட்டால் 25 வருடம் அவரை அசைக்க முடியாது..அவ்வளவுகாலம் போராட ராகுலுக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது....
ஆட்சி மாற்றத்தில் அதிக ச்ந்தோஷத்தில் இருப்பது சோனியாவின் அம்மாதான்..44 வருஷமா பாக்கதா பொண்ண இப்ப ஒரே அடியாக தொடர்ந்து பார்க்கபோகிறோமே என்கிற சந்தோஷத்தில் அத்தனை குடும்ப உறுப்பினர்களும் “ஆரத்தி கைய்யில் வைத்துக்கொண்டு” இத்தாலியில் காத்திருக்கின்றனர்..
நாமும் வழியனுப்ப தயாராவோம்.
3 comments:
25 YEARS AA NALLA KANAU DE
மோடியிடம் ஆட்சி வந்து விட்டால் 25 வருடம் அவரை அசைக்க முடியாது..அவ்வளவுகாலம் போராட ராகுலுக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது....
மிகத் தெளிவு
இந்திராக் காந்தி போல் அம்மாவும்,மகனும் சொந்த தொகுதிகளில் தோற்றிருக்க வேண்டும்.
Post a Comment