நமக்கெல்லாம் தெரியும்--உழல் வாதிகளை காப்பாற்றும் அவசர சட்டத்தை ராகுல்காந்தி எப்படி தாக்கல் நிலையிலேயே தாக்கி அழித்தார் என்பது....
"பேப்பரை கிழிப்பேன் " என்கிற ஒரே ஒரு வாசகமும், "நான் சென்ஸ்" என்கிற அவரது ஒரே ஒரு வார்த்தையும், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய மந்திரிசபை, கூடி விவாதித்து, எடுத்த, முடிவை மாற்றக்கூடிய வல்லமை பெற்று இருக்கிறது என்றால், ராகுல் காந்தி ஒரு " ராம்போ" தானே..
இதே மாதிரி ஒருசில பேப்பரை கிழித்து போட்டால், 2 ஜி முடிந்தது--ஆதர்ஸ் ஒழிந்தது--நிலக்கரி ஊழல் போயே .."போயிந்தி"--அல்லவா..
சி.பி.ஐ டைரக்டர் சும்மா உட்கார்ந்திருப்பார்..சி.பி.ஐ. கோர்ட்டுகள் விடுமுறையில் பூட்டியிருக்கும்..சுப்ரீம் கோர்ட்டுக்கு ஊழல்களில் தலையிட்டு தீர்ப்புவ்ழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது...கஷ்ட்டப்பட்
இன்னொரு உபகெள்வி ராகுல்ஜி ...இந்த பலத்தை மன்மோகன் சிங்கை மிரட்ட மட்டும்தான் பயன் படுத்துவிர்களா?---அல்லது உங்கள் மச்சான் ராபர்ட் வதேராவுக்கு, எதிராகவும் பயன்படுத்தும் "தகிரியம் "--உங்களுக்கு உண்டா ராகுல்ஜி..
ஏதாவது தப்பா கேட்டிருந்தா...வருத்தப்படாதீங்
No comments:
Post a Comment