Pages

Monday, January 23, 2017

மெரினா போராட்டக்களத்திலிருந்து எனக்கு வந்த கடிதம்

மெரினா போராட்டக்களத்திலிருந்து இளஞர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில்
உங்கள் பார்வைக்கு........

என் சந்தேகம் உறுதியானது. நான் நேற்றே குறிப்பிட்டிருந்தேன் மாணவர்கள் கூட்டத்தில் தேசவிரோதிகள் ஊடுறுவல். Now it's confirmed.  இவர்கள்தான் இப்போது #கடற்கரை_கூட்டத்தை_கலைய_விடாமல்_பாதுகாத்து_வருபவை.

1.  மே 17 விடுதலைப் புலி ஆதரவு இயக்கம்.
2.  மக்கள் கலை இயக்க கழகம் எனப்படும் நக்சல் இயக்கம்.
3.  கூடங்குளம் பாதுகாப்பு இயக்கம் எனும் அந்நிய தேசத்திடமிருந்து நிதி பெறும் இயக்கம்.
4.  எஸ்.டி.பி.ஐ. எனப்படும் கொலை வெறிக்குத் தயங்காத இஸ்லாமிய ஜிகாதி இயக்கம்.
5.  மக்கள் அதிகாரம் என்னும் கம்யூனிஸ்ட் குரூப்.
6.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு.
7.  பெயர் தெரியாத சில கிறிஸ்தவ அமைப்புகள்.

> இந்த இயக்கங்கள் எதற்கும் பொது ஜன ஆதரவு கிடையாது.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஒப்புக் கொள்ளாதவை, பன்முகத் தன்மைக்கு எதிரானவை.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் அந்நிய நிதியால் நடத்தப்படுபவை, இந்திய இறையாண்மைக்கு எதிரானவை.

இவைகள் இணைந்து...

தானே கூடிய தன்னார்வத் தமிழனின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்பும் அவர்களை கலையவிடாமல் தடுப்பது ஏன் ? 

அவசரச் சட்டம் தற்காலிகமானது என பொய் கூறுவானேன்..? 

ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய நல்லவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது..!  கலைந்து செல்ல அறிவிப்பு விட வேண்டிய நேரம் இது..!

மத்திய மற்றும் மாநில உளவுத்துறை இப்போது செயலில் இறங்கி விட்டதாக தகவல். எந்த அசம்பாவிதமும் இன்றி அப்பாவி மாணவர்களை இந்த தீய அமைப்புகளின் பிடியிலிருந்து அரசு மீட்க வேண்டும். மாணவர்கள் தேசத்தின் வருங்காலம். அவர்கள் எந்த அமைப்பாலும் மூளைச்சலவை செய்யப்படுவது நல்லதல்ல. பெற்றோர், ஆசிரியர்கள், ஊடகங்கள் மற்றும் அனைவருக்கும் இதில் உண்மையான அக்கறை வேண்டும்.

No comments: