Pages

Monday, October 28, 2013

”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்

ப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொடையாளிகள்..நிறைந்த இனம்..

எல்லாவற்றிக்கும் விதிவிலக்கு உண்டல்லவா?...அந்த விலக்கு இந்த உலக்கை ப.சிதம்பரம்தான்..

“அவா” பற்றிய அவருடைய பேச்சு அருவருக்கத்தக்கது..ஒருவேளை “சரக்கடித்துவிட்டு” பேசியிருப்பாரோ?—அவர் “சரக்குள்ள” மனிதர் என்பார்களே?—சரக்கு “தீர்ந்ததால்” உளறினாரோ?..

இப்படி எழுதுவதற்கு எனக்கு கூச்சமாக உள்ளது…அது என் எழுத்தின் “அர்த்தம் பற்றியல்ல..என் எழுத்தின் காரணகர்த்தாவான “அந்த அனர்த்தத்தை” பற்றியது....

சிதம்பரத்திற்கு அப்படி என்ன “அவா” மீது ஆத்திரம்--…நிறவேறாத அவரது “அவா”க்களால் கஷ்ட்டப்படும் சிதம்பரம் “உவ்வ்வ்வ்வே” செய்யுமளவு பேசுவது அவரது “அவா”வோ

பிரதமராகும் “அவா” சிதம்பரத்துக்கு உண்டு—காங்கிரஸ்
தலைவராகும் “அவா”வும் சிதம்பரத்துக்கு உண்டு..
இவை புரிந்து கொள்ளமுடிந்த”அவா”க்கள்
காங்கிரசில் நேரு குடும்பத்தை சேர்ந்த “அவா”ளுக்குத்தானே..பிரமர் பதவி…இது தெரிந்தும் சிதம்பரம்..தன் “அவா”வை மாற்றிக்கொள்ளாமல், ஏன் பார்த்த”அவா”ளை..கேட்ட “அவா”ளை எல்லாம் கடிக்கிறார்..அவர் கடிக்க வேண்டியது நேரு குடும்ப “அவா”ளை.—(அதை செய்தால் இவர் பல் மட்டுமல்ல இவரே..தெரித்துப் போவார்.)..

அதை விட்டு விட்டு தினமணியையும், தினமலரையும், கடிப்பது ஏன்?
“அவா” வெகுண்டு எழுந்தால்..”உயரே” போய்விடுவீர்…..புரிந்ததா..சிதம்பரம்?

2 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

//“அவா” வெகுண்டு எழுந்தால்..”உயரே” போய்விடுவீர்//

அப்படி ஒன்னும் தெரியலையே....?

Anonymous said...

திமுக.,வோடு கூட்டணி வைக்க இப்படி அவாள பழிச்சு அவா மாதிரி பேசி பழகுறார் போல.