---அல்லது அடிமைத்தளத்தை ஞாபகப்படுத்தும் ஆங்கில மீடியாக்கள் கூறும் மதவாதியா --
நாளை ஜனவரி 12 --13 நடக்க இருக்கும் வைப்ரன்ட் குஜராத் இதற்க்கு பதில் சொல்லும் --
18 துறைகள் --80 நாடுகள் --12 இந்திய மாநிலங்கள் --அதில் ஆந்திரா உள்ளிட்ட காங்கிரஸ் மாநிலமும் அடக்கம் --பங்கு கொள்ளப்போகிறார்கள் .
ஒரே ஒரு துறை ---கப்பல் துறையில் மட்டும் இப்போதே --110 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் குவிந்து விட்டார்களாம் --அப்படியானால் மீதி துறையில் முதலீடுகள் எவ்வளவு இருக்கப்போகிறதோ --இதுவரை 600 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட தயாராக இருக்கிறதாம் --
--குஜராத்தும் இந்தியாவில் தான் இருக்கிறது .
"அங்கலாப்பு பட்டு " என்ன ஆகப்போகிறது---வரும் தேர்தலிலாவது --தமிழகத்தில் ""இன்னொரு மோடியை " தேடுவோம் ..
1 comment:
well said!
நமக்கெல்லாம் போராட தெரியாத (இல்லை) தெம்பு இல்லாத தலைவர்களை தேர்ந்து எடுக்கத்தான் தெரியும்!
Post a Comment