Pages

Tuesday, January 11, 2011

நரேந்திர மோடியின் "வைப்ரன்ட் குஜராத்"

இந்தியாவை உலுக்கப்போகும் ---"'வைப்ரன்ட் குஜராத்""---ஐந்தாவது பாகம்


நரேந்திர மோடி ---ஆன்மிக வாதியா--அரசியல் வாதியா---தொழில் முன்னேற்ற  சிர்ப்பியா---நவீன இந்தியாவை உருவாக்கப்போகும் நவ      யுக   நாயகனா  

 ---அல்லது    அடிமைத்தளத்தை  ஞாபகப்படுத்தும்  ஆங்கில  மீடியாக்கள்   கூறும்  மதவாதியா  --




நாளை ஜனவரி 12 --13   நடக்க  இருக்கும்  வைப்ரன்ட் குஜராத்  இதற்க்கு  பதில்  சொல்லும் --
18 துறைகள் --80 நாடுகள் --12 இந்திய  மாநிலங்கள் --அதில்  ஆந்திரா  உள்ளிட்ட  காங்கிரஸ்  மாநிலமும்  அடக்கம் --பங்கு  கொள்ளப்போகிறார்கள் . 

ஒரே  ஒரு  துறை  ---கப்பல்  துறையில்  மட்டும்  இப்போதே --110 ஆயிரம்   கோடி  முதலீடு  செய்ய  முதலீட்டாளர்கள்  குவிந்து  விட்டார்களாம் --அப்படியானால்  மீதி  துறையில்  முதலீடுகள்  எவ்வளவு  இருக்கப்போகிறதோ --இதுவரை   600 புரிந்துணர்வு   ஒப்பந்தங்கள்  கையெழுத்திட  தயாராக  இருக்கிறதாம் --
சரி  --தமிழ்  நாடு  எப்படி  இருக்கிறது --எல்லோரையும்  கடன்காரனாக்கி    ஒரு  லட்சம்  கோடி  ரூபாய்  கடனில்  ஓடிக்கொண்டிருக்கிறது . இலவசங்களை  அள்ளிவீசி -- அனைவரையும்   கடனாளி  ஆக்க --- ஏழைகளை  மேலும்  ஏழை  ஆக்கி  ---குடிமக்களை  குடிகாரனாக்கி ---நாட்டையே  பிச்சைக்காரனாக்கி  ----இப்படி  ஒரு  முதல்வர் --இப்படி  ஒரு  மாநிலம் -- இதுவும்  இந்தியாவில்  தான்  இருக்கிறது

--குஜராத்தும்  இந்தியாவில்  தான்  இருக்கிறது .  

"அங்கலாப்பு பட்டு " என்ன ஆகப்போகிறது---வரும் தேர்தலிலாவது --தமிழகத்தில் ""இன்னொரு மோடியை " தேடுவோம் ..

1 comment:

Shankar said...

well said!
நமக்கெல்லாம் போராட தெரியாத (இல்லை) தெம்பு இல்லாத தலைவர்களை தேர்ந்து எடுக்கத்தான் தெரியும்!