Pages

Tuesday, July 5, 2011

இன்றைய சிரிப்பு…....நன்றி…//..ராம்தாஸ்..வைகோ

தலைப்பு இந்தவார சிரிப்பு..என்று கொடுப்பதாக இருந்தேன்..வாரம் முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால்நம் அரசியல் பபூன்களிடமிருந்து இதைவிட இன்னும் அதிகம் வர வாய்ப்பிருப்பதால்இதுசெவ்வாய்.. ( இன்றைய ) சிரிப்பாகிறது

சென்னை இந்திரா நகர் சிறுவன்தில்ஷன்”…அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டான்என்பது  மிகவும் வருத்தமளிக்கிறது..

இந்தஇழவு வீட்டில்மருத்துவர் ஐய்யாவும்மறுமலர்ச்சி..வைக்கோவும் ஏன் ஓவராக..அனுதாபபொங்கல்வைக்கிறார்கள்..காரணம் இல்லாமலில்லை..

அண்ணாதிமுக ஆட்சியில் உயிரின் விலை ஐந்து லட்சம்……இதுவே கலைஞர் ஆட்சியில் ஒரு லட்சம்தான்……..விலைவாசி ஏறியதால் இதுவும் ஏறியுள்ளது போலும்..

அன்று  கலைஞர் ஆட்சியில் ராம்தஸ் இர்ண்டு லட்சம் கேட்டார்…..இன்று 10 லட்சம் கேட்கிறார்…..நகைச்சுவைக்கு ஒரு எல்லையே இல்லையா….வடிவேலு வெளியே வரமுடியாததால்ராம்தாஸுக்கு நல்ல மார்க்கெட்

இதைவிடகாமடி..வைக்கோவுடையதுராணுவ அதிகாரிகள்.. எந்தவார்னிங்கும் குடுக்கல்லையாம்….சுட்டதே காட்டும்பிராண்டித்தனம்இதில் எச்சரிக்கை செய்தால்..என்ன..செய்யாவிட்டால் என்ன;;; எச்சரிக்கை செய்தால் சுடலாமா?..

இந்த அரசியல் பபூன்களுக்குதில்ஷன்மேல் ஏனிந்த அக்கரை
1..முதலில் இந்த இருவருக்கும் எந்தவேலையுமில்லைஆட்சியில்லைதிகாரமில்லை..அறிக்கை வெளியிடபாயிண்ட்டும்இல்லை

2…இந்திரா நகரில் திரண்ட மக்கள் கூட்டம்அந்த ஓட்டு வங்கி…… கண்களை உறுத்தியது…..எனபதோடுகூட்டத்தை பார்த்தவுடன் உளறுவது பலரின் இயல்பு….அது இவர்களுக்கும் ….மாறாப்பழக்கம்

மருத்துவரே…….மறுமலர்ச்சிக்காக..காத்திருப்பவரே (வைக்கோ ) …தினசரி அறிக்கை விடவேண்டும் என்பது கட்டயமில்லை

இலங்கை பிரச்சினை……தமிழ்….…கலைஞர்……..குடி….….எனபதற்குள் சுற்றிக்கொண்டிருந்தவர்கள்…..இன்றுஇந்திரா நகர் அளவுக்கு இறங்கி வந்துள்ளது….இரக்கத்தினாலா?.....அல்லது...இவர்கள்லெவலே”..இறங்கிப்போச்சு”..எனபதாலா?

No comments: