Pages

Thursday, September 22, 2011

மோடியும்--- முஸ்லீம் தொப்பியும்---


அமைதி ஒற்றுமையை வலியுறுத்தி தனது 61 வது பிறந்த நாளன்று 3 நாள் உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கினார்...

மோடி என்றாலே முதன்மையானவர்---நெஞ்சுரம் மிக்கவர்---உண்மையானவர்---எனபதை மீண்டும் நிருபித்துள்ளார்..

உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்களில் 100 க்கு--25 பேர் முஸ்லீம்கள்---குஜராத் கலவரத்தில் மோடி முஸ்லீம்களை வேட்டையாடினார்...என்ற காங்கிரஸ் தொடர்  ”பொய்சாரம் “---குப்பையில் கூட போட லாயக்கற்றதானது..


குஜராத் மாநிலத்தில்தான் முஸ்லீம்கள்  வளமாக---வாழ்க்கைதரம் உயர்ந்து---இருக்கிறார்கள்--சொ

ன்னவர் சச்சார் கமிட்டி தலைவர் ராஜேந்திர சச்சார்--இவர் காங்கிரஸ் அடிவருடி எனபது கவனிக்கத்தக்கது..

இன்னொரு பாராட்டு---- காஷ்மீரின் மக்கள் ஜனநாயக முன்னணி தலைவி.... மஹபூபா முக்தியிடமிருந்து---மோடியின் அரசை பாராட்டி--இதை இவர் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில்தான் இந்த பாராட்டை  கூறியுள்ளார்..


இதையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி விடுவோம்.......சத்பவன உண்ணாவிரத பந்தலில்..முஸ்லிம் ஒருவர் மோடிக்கு “முஸ்லீம் அணியும் தொப்பி “ ஒன்றை அணிவிக்க வந்ததை மோடி அன்பான புன்னைகையோடு மறுத்துள்ளார்..இதை சிவசேனா கட்சியின் “ சாம்னா “ பத்திரிக்கை பாராட்டியுள்ளது..எப்போதும் போல காங்கிரஸ் குறை கூறியுள்ளது.

ஒரு உண்மையை பேசுவோமா---வந்தே மாதரம் --பாரதநாட்டை மாகாளியென..பராசக்தியென--வர்ணி
த்து வழிபடுவது--இவைகளை முஸ்லீம்கள் ஏற்பதில்லை---காரணம் அவர்கள் மதத்தில் “ ஏக இறைவன் தானாம் “--சரி--------பொட்டுவைப்பதும்..திருநீரு பூசுவதும்...கோயிலுக்குள் போவதும்...இஸ்லாத்துக்கு விரோதமாம்...மீண்டும்சரி..சரி..

 தொப்பி அணிவிப்பதை மோடி ... பணிவாக மறுத்ததை இதுவரை எந்த முஸ்லீம் அமைப்பும் குறை கூற வில்லை.....
ஏனெனில்..அவரவர் மதத்தை அவரவர் கொண்டாடுவது அவரவர் உரிமை..அதுவும்..அடுத்தவர் மனம் புண்படாதபடி-----

தொப்பி வைத்து “ ஜால்ரா  தட்டுவது”--காங்கிரஸ்--கம்யூ---
திராவிட--கும்பல்களின் ஓட்டுப்பொறுக்கி அரசியல்----இந்த முகஸ்துதி அரசியல் மோடிக்கு வராது...

2 comments:

soundar rajan said...

Dear Sri Segar sir,

very nice sir.........

Regards
soundararajan

muthusamy@balu said...

சரியாக சொன்னீர்கள் நண்பரே இந்த அரசியல்வாதிகளின் போலி முகமுடியை லேசாக கிளித்திருகிரீர்கள். பாராட்டுக்கள்