சமீப காலமாக காங்கிரஸுக்கு இந்து ஜுரம்--ஆர்.எஸ்.எஸ்.ஜுரம் பிடித்துக்கொண்டுவிட்டது.--அது
திக் விஜை சிங்கும் ராகுல் காந்தியும் ஆர்.எஸ்.எஸை வசைபாடுவது அதிசயமோ ஆச்சரியமோ இல்லை.
எப்போதெல்லாம் தோல்வி ஜன்னி வருகிறதோ-- அப்போதெல்லாம் காங்கிரஸ் சாப்பிடிடும் மருந்து ஆர்.எஸ்.எஸ்.--தப்பில்லை---நிறை
ஆனால் கவலைப்படக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது--ஒரு சின்ன “பிளாஷ் பேக்”
1977 இல் ஜனதா வெற்றிக்குப் பிறகு இத்தாலிக்கு ஓட நினைத்த சோனியா---இந்திரா மறைவிற்குப் பிறகு ராஜிவ் அரசியலுக்கு வரவேகூடாது என்ற சோனியா---நரசிம்மராவ் காலத்தில் காங்கிரஸுக்கு தலைமை ஏற்க மறுத்த சோனியா---2004 இல் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு --பிறகு “”டம்மியை” முன்மொழிந்த சோனியா---காங்கிரஸ்காரன் எழுதிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்து வந்த--- சோனியாவின் செயல் பாட்டில்--- இன்று மாபெரும் மாற்றம்--இது எங்கிருந்து வந்தது?--யார் கொடுத்த ஊக்கம்?
ஒரு கட்சியின் தலைவி--இதுவரை பத்திரிக்கையாளர்களையே சந்தித்ததில்லை---பாராளுமன்றத்
பணபலமா?--வெளிநாட்டு பக்கபலமா?--மதம் கொடுக்கும் இதமா?--
இந்நாட்டின் அத்தனை சொத்தும் இத்தாலிக்கு ரயிலேறுகிறது---நாட்டின் எதிரிகள் அனவரும் அவருக்கு நண்பர்களாகின்றனர்---கட்டைவிரல் சூப்பும் காங்கிரஸ் அவருக்கு தாளம் போடுகிறது--
பயந்த சோனியா இப்போது துணிந்துவிட்டார்--அதன் வெளிப்பாடே இந்துத்வா மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்.
கை நொண்டி---கால் முடம்--கண் குருடு---வாய் ஊமை---ஹார்ட் பிராப்ளம்--என உயிருக்குப் போராடும் காங்கிரஸை வீழ்த்த இதுவே தருணம்--
சோனியா கும்பலை இத்தாலிக்கு விரட்டுவோம்--காங்கிரசை வீழ்த்துவோம்-
3 comments:
Good. it is like reading a joke.
நாட்டின் பாதுகாப்பிற்கும் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பாகிஸ்தானோ, சீனாவோ, தீவிரவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல. சோனியாவும் அவருடைய குடும்பமும்தான்
நண்பர் கரிகாலன்--என் எழுத்தின் சாரத்தை ஒரே வரியில் சொல்லிட்டீங்க
Post a Comment