“நிர்வாக தூய்மைக்காக இரண்டுமடங்கு முயற்சி எடுத்துக்கொள்வோம்”--இதுதான் அவர் செய்தி..
போதும்யா---ஒருமடங்கு எடுத்த முயற்சியே--1,76,000 கோடி ரூபாய்----இரண்டுமடங்குக்கு..
நம் பிரதமர் மன்மோகன் சிங் மிக நல்லவர்---காங்கிரஸ் கட்சியில் “பழம் தின்னு கொட்டை போட்ட “”--பிரதமர் பதவிக்காக---தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த --”பல வவ்வால்களுக்கு “---”கடுக்காய் “”கொடுத்துவிட்டு---”குட்டிப்பூ
மிகச்சிறந்த மனநல அறிஞர்---சோனியாவின் மனம் அறிந்து அவர் நலம் காக்கும் அறிஞர்---நாட்டு மக்களுக்கு சொந்தமான “சொத்தின் சாவியை”--சோனியா கையில் கொடுத்து கொள்ளை அடிக்க சொன்ன புண்ணியவான்---ஏழை இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக---செலவிடச் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் “இதோ இருக்கிறது பணப்பெட்டி”---என “சோனியா கும்பலிடம் “--காண்பித்துக் கொடுத்த “”தர்மவான்”---
கொள்ளை அடிக்கும்போது..பக்கத்திலேயே இருந்தாலும் “பங்கு “ கேட்காத “உத்தமர்”
நாட்டு மக்களின் சொத்தை திருட அனுமதித்தாலும் காட்டிக்கொடுக்காத “குடும்ப விசுவாசி”
மக்களை சந்திக்காமலே “கொல்லைப்புறமாக”--பார்லிமெண்டு
இப்படிப்பட்டவர் “நிர்வாகத் தூய்மை “ பற்றி அறிக்கை விடுவது--”நித்தியானந்தா”--ஒழு
ஊழலை ஒழிப்போம்--என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியாவே உரையாற்றும் போது---ஊழல் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி---சோனியாவின் “தொண்டர் அடிப்பொடி “...மன்மோகன் சிங்...புத்தாண்டு செய்தி--இப்படி தருவது--ஆண்டின் ஆரம்பமே “வயிறு குலுங்கும் ஜோக்”குடன் தொடங்குகிறது..
4 comments:
Superb Comments,INNUM VAYILLE MANMOHAN SINK PATHINERAYA VARUTHU,ARPUTHAMA SATIREPANNIIRUKINGE,I WISH SONIA AND CONGRESS ARE ROUTED COMPLETELY,THEYALLBELONG IN JAIL.
SABASH SEKAR.
மன்மோகன் ஒரே ஒரு முறை சொந்தமாக ஒரு முடிவு எடுத்தார் ...எப்போது தெரியுமா?
இனிமேல் சோனியா பேச்சைத்தான் கேட்க போகிறேன் என்று ஒரு முடிவு எடுத்தார் அல்லவா, அப்போது!
Sir, Please don't say manmohan is punnai (Cat), U know punni is soniya only,,,
So manmohan is rat only front of the soniya...only.. But damsure cat willbe eat rat......
Thanks Gi..People will get good news....
Post a Comment