Pages

Saturday, January 1, 2011

இத்தாலி சோனியா கொள்ளைக்கும்பலின் EXECUTIVE DIRECTOR--மன்மோகன் சிங்

இன்று ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாள்--ஒரு இமாலய ஜோக்கோடு இவ்வருடத்தை துவக்குகிறோம்---ஜோக்கடித்தது “அடப்பாவி” மன்மோகன் சிங்--
“நிர்வாக தூய்மைக்காக இரண்டுமடங்கு முயற்சி எடுத்துக்கொள்வோம்”--இதுதான் அவர் செய்தி..

போதும்யா---ஒருமடங்கு எடுத்த முயற்சியே--1,76,000 கோடி ரூபாய்----இரண்டுமடங்குக்கு..இந்தியாவில் காசில்லை-மிஸ்டர் மன்மோகன் சிங்ஜி---இன்னும் ஒருவருடம் நீங்கள் தொடர்ந்தால்....இந்தியா இடிஅமீனின் உகாண்டா ஆகிவிடுமே..

நம் பிரதமர் மன்மோகன் சிங் மிக நல்லவர்---காங்கிரஸ் கட்சியில் “பழம் தின்னு கொட்டை போட்ட “”--பிரதமர் பதவிக்காக---தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த --”பல வவ்வால்களுக்கு “---”கடுக்காய் “”கொடுத்துவிட்டு---”குட்டிப்பூனையாய்”---சோனியாவின் காலடியை சுற்றி வந்து---பிரதமர் பதவியை பெற்ற அப்பாவி--

மிகச்சிறந்த மனநல அறிஞர்---சோனியாவின் மனம் அறிந்து அவர் நலம் காக்கும் அறிஞர்---நாட்டு மக்களுக்கு சொந்தமான “சொத்தின் சாவியை”--சோனியா கையில் கொடுத்து கொள்ளை அடிக்க சொன்ன புண்ணியவான்---ஏழை இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக---செலவிடச் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் “இதோ இருக்கிறது பணப்பெட்டி”---என “சோனியா கும்பலிடம் “--காண்பித்துக் கொடுத்த “”தர்மவான்”---

கொள்ளை அடிக்கும்போது..பக்கத்திலேயே இருந்தாலும் “பங்கு “ கேட்காத “உத்தமர்”
நாட்டு மக்களின் சொத்தை திருட அனுமதித்தாலும் காட்டிக்கொடுக்காத “குடும்ப விசுவாசி”

மக்களை சந்திக்காமலே “கொல்லைப்புறமாக”--பார்லிமெண்டுக்கு வந்தவர்--என்று யாரும் சொல்லிவிடக்கூடாது---என்பதற்காக--சோனியா குடும்பத்தையே--இந்திய மக்களாக --பார்க்கும் பண்பாளர்

இப்படிப்பட்டவர் “நிர்வாகத் தூய்மை “ பற்றி அறிக்கை விடுவது--”நித்தியானந்தா”--ஒழுக்கம் பற்றி உரை ஆற்றுவது போலுள்ளது..

ஊழலை ஒழிப்போம்--என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியாவே உரையாற்றும் போது---ஊழல் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி---சோனியாவின் “தொண்டர் அடிப்பொடி “...மன்மோகன் சிங்...புத்தாண்டு செய்தி--இப்படி தருவது--ஆண்டின் ஆரம்பமே “வயிறு குலுங்கும் ஜோக்”குடன் தொடங்குகிறது..

4 comments:

Madhuram said...

Superb Comments,INNUM VAYILLE MANMOHAN SINK PATHINERAYA VARUTHU,ARPUTHAMA SATIREPANNIIRUKINGE,I WISH SONIA AND CONGRESS ARE ROUTED COMPLETELY,THEYALLBELONG IN JAIL.
SABASH SEKAR.

Shankar said...

மன்மோகன் ஒரே ஒரு முறை சொந்தமாக ஒரு முடிவு எடுத்தார் ...எப்போது தெரியுமா?
இனிமேல் சோனியா பேச்சைத்தான் கேட்க போகிறேன் என்று ஒரு முடிவு எடுத்தார் அல்லவா, அப்போது!

SHANMUGAM said...

Sir, Please don't say manmohan is punnai (Cat), U know punni is soniya only,,,

So manmohan is rat only front of the soniya...only.. But damsure cat willbe eat rat......

SHANMUGAM said...

Thanks Gi..People will get good news....