இன்னிக்கி பார்லிமெண்ட்ல அல்லா எம்.பிக்களும் கட்சி பேதமின்றி சம்பள உயர்வுக்கு கூச்சல் குழப்பம் செய்திருக்கிறார்கள்.
சாதரணமாக நமக்கு தெரிந்து நல்ல வேலை செஞ்சால்--நெறையா வேல செஞ்சால்--நிறய--நிறைவாய்--சம்
இவங்க பாதி நாள் பார்லிமெண்டுக்கு வர்ரதே கிடயாது--வர்ர நாளும் கூச்சல்--குழப்பம்--பார்லிமண்
இந்த ஒலகத்திலெ வேல செய்யாமலே சம்பள உயர்வு கேப்பது கம்யூனிஸ்ட்களுக்கு அடுத்து நம்ம எம்பிக்கள்தான்.
அதனால தான் எனக்கு ரொம்ப ஆசஆசயா இருக்கு நாமளும் எம்பி ஆனா என்னன்னு-- நீங்களும் வர்ரீங்களா? ரெண்டு பேரும் ஆவம்.