விமான கடத்தலுக்கு மரண தண்டனையாம் --புதிய சட்டம் வருகிறதாம்.
பாக்கிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்து மும்பையை தாக்கி நாசம் செய்தவர்கள்
பார்லிமெண்ட்டை தாக்கியவர்கள்-- இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டவர்களுக்கு---- 10 ஆண்டு சிறை அல்லது--மன்னிப்பு என்பன.
விமானத்தில் பயணம் செய்பவர்கள் உயிர் உயர்ந்தது--மற்றவர்கள் உயிர் தாழ்ந்தது.அதைவிட நாட்டின் தன்மானம் மிகத் தாழ்ந்தது. ஆம் இப்போதைய ஆட்சியாளர்கள் அப்படித்தன் நினைக்கிறார்கள்.
பாக்கிஸ்தானில் வெள்ளம்--இந்தியா 5 மில்லியன் டாலர் நிதியுதவி--இது மனிதாபிமானம்--சரி--இந்தப் பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் போகிறது எனபது என்ன நிச்சயம்-- இலங்கை ராஜபக்ஷே மாதிரி தமிழர்களுக்கு நாம் கொடுத்த பணத்தை தமிழர்களை கொல்ல பயன்படுத்திய மாதிரி--5 மில்லியன் டாலரை நமகெதிராக குண்டுவைக்க பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தாது என்பது என்ன நிச்சயம். இப்போதைய ஆட்சியாளர்களின் விவேகமற்ற சிந்னைக்கு இது மேலும் ஒரு உதாரணம்
No comments:
Post a Comment